Browsing Category

நாட்டு நடப்பு

தெரு நாய்கள் விவகாரம்: மறைக்கப்படும் மர்மங்கள்?!

தெரு நாய்கள் விவகாரத்தில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை? அரசின் தோல்விகள் எதைக் காட்டுகிறது? இதை ஏன் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். பொறுப்பேற்க மறுக்கிறார்கள்? இதன் பின்னணியில் இயங்கும் மாபியாக்களுக்கும்,…

காட்டுயிர்களுக்கு ஏன் உணவு தரக்கூடாது?

காட்டுயிர்களுக்கு தயவு செய்து உணவைக் கொடுக்காதீர்கள். அதுவே காடுகளுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மோகன் பகவத் பேச்சுக்கு சீமான் பதிலடி!

குழந்தைகள் பெற்றுக்கொள்வது அவரவருடைய விருப்பம் சார்ந்த ஒன்று. இதில் எல்லாம் மதரீதியான கட்டுப்பாடுகள் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சமூக வலைத்தளங்களுக்கு மேலும் நெருக்கடியா?

மக்களின் குரல் வெளிப்படுவது ஆட்சியாளர்கள் மூலமாக மட்டுமல்ல. சமூக வலைத்தளங்களிலும் அவை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தக் குரலை கட்டுப்படுத்த முனைவது, உண்மையைப் பிரதிபலிக்கின்ற மக்களின் வாயைக் கட்டிப் போடுவதற்கு சமமான ஒன்றுதான்.

கொடிக்கான ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொடிகளுக்கு பின்னால் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. தமிழர்கள் இங்கு ஆட்சி புரிந்த காலத்திலேயே அவர்களுடைய அடையாளமாக முன்னிலைப்படுத்தியது அவர்களுடைய கொடியைத்தான்.

வாக்காளர்கள் பெயர் நீக்கம், ஜனநாயக விரோதம்!

தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றிவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகம் தழைத்தோங்கச் செய்யும் பாலின சமத்துவம்!

‘பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிட முடியும்’ என்பது புரட்சியாளர் அம்பேத்கரின் வார்த்தைகள்.

தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றம்!

2025 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் புகார் தீர்ப்பாயம், நாடு முழுவதிலும் உயர்ந்த 277% வழக்குத் தீர்வு விகிதத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வந்தால் தன்னம்பிக்கை வளரும்!

சென்னை நினைவுகள்: எனது சொந்த ஊர் தேனி அருகே வடபுதுப்பட்டி. சுமாரான கிராமம். லைப்ரரி கிடையாது. போஸ்ட் ஆஃபிஸ் கிடையாது. இரண்டுக்கும் அருகே உள்ள இன்னொரு கிராமமான அன்னஞ்சிக்குத்தான் செல்ல வேண்டும். டவுன் பஸ் ஏறி ஏழு கிலோமீட்டர் போனால் தேனி.…

சுற்றுச் சூழலுக்காகக் குரல் கொடுக்கும் துரை.வைகோ!

தனியார்மயம், தாராளமயம், WTO, உலகமயமாக்கல் கொள்கைகளை இந்தியா போன்ற பல நாடுகள் ஏற்றுக் கொண்டதால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது. உலக முதலாளித்துவம் மனித உழைப்புகளை சுரண்டி கொழுத்து போய் உள்ளதோ