Browsing Category

நாட்டு நடப்பு

அபிஷேக் சர்மாவின் அதிரடிக்கு இதுதான் காரணம்?

அபிஷேக் சர்மாவுக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டின் கடவுளாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கும் இப்படி சில செண்டிமெண்ட்கள் உள்ளன.

தொடர் கேள்விகளை எழுப்பும் அன்புமணி!

செய்தி: அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி. கோவிந்த் கமெண்ட்: அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியை விட திமுக அரசை எதிர்த்து அதிக கேள்விகளை எழுப்புகிறவராக அன்புமணி…

ஏன் தடுமாறுகிறார் எடப்பாடி பழனிசாமி?

செய்தி: மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி; மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி! - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி. கோவிந்த் கமெண்ட்: அதுதான் ஏற்கனவே மத்தியில் பாஜக ஆட்சிதானே நடக்கிறது. இப்படி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி…

வழிகாட்டுகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

செய்தி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைப் படிக்காமல் வெளியேறியதைப் போலவே கேரளாவிலும், கர்நாடகத்திலம் அந்தந்த மாநில ஆளுநர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். கோவிந்த் கமெண்ட்: நியமிக்கப்பட்ட எல்லா ஆளுநர்களும் ஒரே…

கிரீன்லாந்தை ‘வாங்கத்’ துடிக்கும் அமெரிக்கா!

இன்று உலகின் ஒட்டுமொத்த பார்வையும் கிரீன்லாந்து நாட்டின் மீது குவிந்திருக்கிறது. வட அமெரிக்கக் கண்டத்தில் வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள தீவு நாடு.

இபிஎஸ் இடத்திற்கு செங்கோட்டையன் வராதது ஏன்?

தேர்தலை நோக்கி... 2026 சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழக ஊடகங்கள் பரபரப்பு அடைந்திருக்கின்றன. தினமும் ஊடகங்களுக்கு எப்படியாவது ஒரு செய்தி தீனியாக கொடுக்கக்கூடியவர்களாக இங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுமே இருக்கிறார்கள். அண்மையில்…

‘மைக்’ அணைப்பதும் ஒரு மரபா?

செய்தி: சட்டசபையில் சபாநாயகர் பேசும்போது மற்றவர்களின் 'மைக்' அணைக்கப்படுவது மரபு தான்! - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு பதில். கோவிந்த் கமெண்ட்: சபாநாயகர் சொல்வது மாதிரி…

அறுபதுகளில் மலர்கிற காதல்..!

‘ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்’ என்ற பாடல் சிவாஜி – கே.ஆர்.விஜயா நடித்த ‘ரிஷிமூலம்’ படத்தில் இடம்பெற்றிருக்கும். நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் தங்கள் மனைவி, காதலி அல்லது இணையிடம் நேசத்தை வெளிப்படுத்துகிற வகையில் இந்தப் பாடலை…

கூடைப்பந்து விளையாட்டின் பிறந்த நாள்!

அதிகாரபூர்வமான முறையில் முதலாவது கூடைப் பந்தாட்டப் போட்டி மசாச்சூசெட் நகரில் நடைபெற்ற நாள் ஜனவரி 20. 1892-ம் ஆண்டில் முதல் முறையாக இந்த போட்டி நடைபெற்றது.

ஜெய்லர் மீதான தாக்குதல்?

செய்தி: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உதவி ஜெயிலரைத் தாக்கிய கைதிகள்! - வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை. கோவிந்த் கமெண்ட்: வழக்கமாக சிறைகளில் ஜெயிலரும் மற்ற அதிகாரிகளும் தான் கைதிகளைத் தாக்குவார்கள். அது செய்தி…