Browsing Category

நாட்டு நடப்பு

எம்.ஜி.ஆர். சொன்ன அறிவுரையைப் பகிர்ந்த ஸ்டாலின்!

தமிழகத்தின் மூலை முடுக்களில் அலறிய ஒலிபெருக்கிகள் மவுனமாகி விட்டன. ஒரு மாதத்துக்கும் மேலாக, மாநிலம் முழுவதும் சுழன்று வந்த தலைவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு பரப்புரையை முடித்து விட்டு, வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்.

வாக்காளர்களின் மேலான கவனத்திற்கு…!

ஜனநாயகத்தின் உயிர் உங்கள் வாக்குதான். அப்படி உயிரைப் போன்ற உங்கள் வாக்கிற்கு முன் யாரும் அளிக்கும் பணமோ, பொருளோ பெரிதானதல்ல. உங்கள் வாக்கிற்கு நீங்கள் மதிப்பு கொடுங்கள்.

மாதத்திற்கு 3000 ரூபாய் பிரதமர் மோடி அறிவிப்பு!

செய்தி: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 36,000 வழங்கப்படும். - பிரதமர் மோடி அறிவிப்பு கோவிந்த் கமெண்ட்: வாக்காளரின் ஓட்டுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் தனி மதிப்பிருக்கிறது. ஏறத்தாழ ஏலம் விடும் பொருளைப் போல…

விடாமல் தொடரும் திருப்பரங்குன்ற சோதனை!

செய்தி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்! - தென்காசி பிரச்சாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி. கோவிந்த் கமெண்ட்: திருப்பரங்குன்ற மலையில்…

முழு நம்பிக்கை வரவில்லையா தோனிக்கு?

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தொகுதி மறுவரையறை மசோதா – தோல்வி ஏன்?

தொகுதி மறுவரையறை மசோதா (delimitation bill) தோல்வியுறும் என்பது ஓரளவு எதிர்பார்த்ததுதான். தற்போதைய மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை (காலியிடங்கள் நீங்கலாக) 540. சாதாரண மசோதாக்களை நிறைவைற்ற நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை போதுமானது. அதற்கு…

கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள வி.சி.க.!

சட்டமன்றத்துக்குள் போகலாம் என நான் ஆசைப்பட்டேன். 2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறும் என நான் கருதுவதாக எங்கள் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தேன்.

இபிஎஸ், ஓபிஎஸ் தொகுதிகளின் கள நிலவரம்!

முன்னாள் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, மீண்டும் தனது எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார். மற்றொரு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கிய…

அதிகாரப் பகிர்வில் சமநிலையற்ற தன்மை!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப் பிரதேசம், பிஹார் முதலான வட மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை கணிசமாக உயரும். தேசிய அரசியலில் தென் மாநிலங்களின் குரலையும் செல்வாக்கையும் ஒடுக்கும் என அஞ்சப்படுகிறது.

போர் என்பது புலி மீது சவாரி செய்வதுதான்!

‘ரோமானியர்களுக்கு எதிராக இன்னும் ஒரேயொரு போரில் நாம் வெற்றி பெற்று விட்டால் அதுபோதும் நாம் அழிவதற்கு’ என்றார் எபிரஸ் நாட்டின் மன்னர் பீர்ரஸ்.