Browsing Category
நாட்டு நடப்பு
மம்தாவுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?
செய்தி:
மேற்கு வங்கத் தேர்தல் முடிவு மக்களின் ஆணை அல்ல; பாஜகவின் சதி.
- பதவி விலக மாட்டேன் என மம்தா பானர்ஜி பிடிவாதம்.
கோவிந்த் கமெண்ட்:
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு முன்பிருந்தே, தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து பாஜக…
புதுச்சேரியில் மீண்டும் அதே கூட்டணி!
செய்தி:
புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி.
- 5-வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி; கூடுதல் இடங்களைப் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ்
கோவிந்த் கமெண்ட்:
தமிழ்நாட்டைப்போல் அல்லாமல் புதுச்சேரியில் வெளிவந்த பல்வேறு கருத்துக்…
முதல் தேர்தலில் 35 % வாக்குகளைப் பெற்ற தவெக!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் முழு விவரம்:
கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ்!
செய்தி:
கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எழுச்சி பெற்ற காங்கிரஸ்.
- 102 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி.
கோவிந்த் கமெண்ட்:
பொதுவுடைமைக் கட்சி ஆண்ட மாநிலங்களின் பட்டியல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஆறுதலாக இருந்தது 10…
வெற்றியைத் தீர்மானித்த ஒற்றை வாக்கு!
செய்தி:
திருப்பத்தூரில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வெற்றி!
தவெக வேட்பாளர் - 83,365
திமுக வேட்பாளர் - 83,364
கோவிந்த் கமெண்ட்:
“நாமெல்லாம் ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகிறது?” என்று என்னத்த கண்ணையா பாணியில், பலர் ஆதங்கப்பட்டுக்…
மேற்கு வங்கத்தில் தாமரை: மோடி கருத்து!
செய்தி:
மேற்கு வங்கத்தில் மலர்ந்தது தாமரை; அச்சமற்ற புதிய சகாப்தம் தொடக்கம் என பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வ உரை.
கோவிந்த் கமெண்ட்:
மேற்குவங்க மாநிலம் தனித்துவமான பல இயல்புகளைக் கொண்ட மாநிலம். பொதுவுடைமை இயக்கம் தொடர்ந்து அங்கு ஆட்சி…
மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
மனிதனுக்கு இயற்கை அளித்திருக்கும் ஆகப்பெரும் பரிசுகளில் முதன்மையானது சிரிப்பு.
போதை பொருட்கள் பறிமுதல்: அமித்ஷா பாராட்டு!
செய்தி:
மும்பையில் ரூ. 1,745 கோடி உயர்தர போதைப்பொருட்கள் பறிமுதல்.
- அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
கோவிந்த் கமெண்ட்:
போதைப் பொருட்களைக் கைப்பற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர்…
ஈரான் பற்றி டிரம்பின் சமீபத்திய கருத்து!
செய்தி:
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் துடிக்கிறது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப்.
கோவிந்த் கமெண்ட்:
மிக அண்மையில்தான் வெள்ளை மாளிகையில், முழுக்க மீடியாக்காரர்கள் சூழ்ந்திருந்த நிலையில், பல அடுக்குப் பாதுகாப்பைத் தாண்டி,…
வாக்கு எண்ணிக்கைக்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!
செய்தி:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மே-4) எண்ணிக்கை.
62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு. 18 ஆயிரம் போலீசார், துணை ராணுவப் படையினர் குவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
சமீபத்தில் நடந்து முடிந்த…