Browsing Category

நாட்டு நடப்பு

தேர்தலுக்கு முன்; தேர்தலுக்கு பின்!

செய்தி: தேர்தலில் வெற்றி பெற்ற 21-வது நாளிலேயே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். கோவிந்த் கமெண்ட்: தேர்தலுக்கு முன் அதிமுகவில் போட்டியிட்டவர்கள் தான் தேர்தலுக்குப் பின்பு…

பரவ ஆரம்பித்துவிட்ட கரப்பான் பூச்சிகள்!

மனதின் குரல்: கடந்த மே மாதத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், முகநூல் பக்கங்களை மட்டுமே இயக்கியபடி இருக்கும் இளைஞர்கள் கூட்டத்தைக் குறிவைத்து அவர்களை 'கரப்பான் பூச்சிகள்' என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார்,…

பாண்டிச்சேரி கடலோர காந்தி சிலைக்கு முன்பு…!

அந்தத் துறைமுகத்தை ஒட்டி காந்தி சிலை வைப்பதற்கு முன்னாலேயே செஞ்சிக் கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சிற்பத் தூண்கள் அங்கே இருந்தன.

விரிவாக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவைப் பட்டியல்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக…

குறைந்துள்ளதா பாலினப் பாகுபாடுகள்?

முன்னேற்றம் என்பது வெறும் பதவியிலும் பணத்திலும் மட்டுமல்ல, வாழ்வை பார்க்கும் பார்வையில் உள்ளது என்றும் பெண்ணின் முன்னேற்றத்தை ஊக்குவித்து அவர்களுடன் இணைந்து பயணிக்கும் மனநிலை கொண்ட ஆண்களின் எண்ணிக்கை உயரும்போது மெல்ல மெல்ல பாலினப்…

மனப்பிறழ்வானவர்களை எப்படி நடத்துகிறோம்?

நெஞ்சொடு கிளத்தல் - மனநலம் குன்றிய சிறு பெண்ணுக்கு நடந்த அத்துமீறலும் அதைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிப்பதே அந்த நாவலின் மையம்.

முதியோர் உயிரிழப்புகளைத் தடுத்த உலக நாடுகள்!

தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலையே. இதைத் தொடர்ந்து பேசி, எழுதி வருகிறேன். "தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை" என்ற செய்தியை அறிந்தபோது, அந்த வாசகம்தான் வருத்தமும் ஆதங்கமுமாய் மனதுக்குள் ஓடியது. ஒரு முக்கிய…

மகனை சட்டத்தின் முன் நிறுத்திய அமைச்சர்!

செய்தி: தெலங்கானாவில் போக்சோவில் சிக்கிய மகனை போலீசில் ஒப்படைத்த மத்திய அமைச்சர். - சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கருத்து. கோவிந்த் கமெண்ட்: திருவாரூர் மண்ணில் குற்றஞ்சாட்டப்பட்ட தனது மகனை தேர்க்காலில் இட்டு நீதி வழங்கிய மன்னனைப்…

நீட் வினாத்தாள் கசிவு – இப்போது மட்டுமா?

செய்தி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சரை ஏன் நீக்கவில்லை? - பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி. கோவிந்த் கமெண்ட்: நீட் தேர்வு அதிகாரப்பூர்வமாக நுழைக்கப்பட்டதிலிருந்தே இதுவரை எத்தனை முறை நீட்…

ஆதார் அட்டைக்கும் மதுபாட்டிலுக்கும் விழுந்த முடிச்சு!

செய்தி: ஆதாருடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை. - மதுரையில் வீடுகளுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்த மதுப்பிரியர்கள். கோவிந்த் கமெண்ட்: மூன்று முடிச்சு கேள்விப்பட்டிருப்போம். இப்போது, ஆதார் அட்டைக்கும் மதுபான…