Browsing Category
நாட்டு நடப்பு
மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவும் ஒன்றா?
செய்தி:
உலக மகிழ்ச்சி அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 118-வது இடத்திலிருந்து 116-வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!
தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
கோவிந்த் கமெண்ட்:
தற்போது தேசம் முழுக்க கேஸ்…
கடனை வசூலிப்பதில் கூட எவ்வளவு பாகுபாடு!
செய்தி:
ரூபாய். 2,900 கோடி வங்கிக் கடன் மோசடி!
- அனில் அம்பானியிடம் சி.பி.ஐ. விசாரணை.
கோவிந்த் கமெண்ட்:
பல ஆயிரங்களையும், சில லட்சங்களையும் வங்கியில் கடனாக வாங்கி விட்டவர்களின் சொத்துக்களையெல்லாம் ஜப்தி செய்வார்கள்,…
சமூக சீரழிவுக்குக் காரணம் யார்?
போதைப் பொருள்கள் பரவ அனுமதித்து விட்டு, அதன் பின்விளைவுகளான பல்வேறு பாலியல் கொலைக் குற்றங்களை மட்டும் தனித்து தடுத்து நிறுத்தி விட முடியாது.
கட்சிகளின் கனிவான கவனத்திற்கு: மதுவிலக்கைப் பரிசீலிப்பீர்களா?
கேட்பதற்கு சற்று அதிர்ச்சியான சம்பவம்தான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிரபல வார இதழின் முதல் பக்கத்தில் வெளியான ஒரு புகைப்படம்.
அப்போதைய நிலையில் பார்க்கும் வாசகர்களை அதிர வைத்தது. பத்து வயதுக்கு உட்பட்ட சில சிறுவர்கள் ஓரிடத்தில்…
தமிழ்வழிக் கல்விக்கு தனி ஒதுக்கீடு!
செய்தி:
அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு தனி ஒதுக்கீடு!
- மதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் உரிய ஒதுக்கீடு வழங்கும்முறை…
காட்டிலிருந்து ஒருவன்…!
பெரு முயற்சி எடுத்து ஒரு ஊடகவியலாளனாக நானும் பாஷா போன்ற சக நண்பர்களும் அன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜனநாயகரீதியான என்ன பலன் கிடைத்தது.
அறிவாலயத்தைப் பற்றிய அண்ணாமலையின் கிண்டல்!
செய்தி:
அறிவாலயம் செல்லும் தபால்காரருக்குக் கூட ஒரு சீட்!
- தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல்
கோவிந்த் கமெண்ட்:
அண்ணாமலை இதைப் பற்றிய கேள்வியை, அதாவது தபால்காரருக்குக் கூட சீட்டை சுலபமாக ஸ்டாலின் கொடுத்துவிடுகிறாரா என்பதைப்…
பிரதமர் எந்தத் தருணத்தில் பாராட்டுகிறார்?
செய்தி:
நாடாளுமன்றத்தில் பொறுமை, நடுநிலைமையைக் கடைப்பிடித்ததாக, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிப் பாராட்டிய பிரதமர் மோடி.
கோவிந்த் கமெண்ட்:
எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் சேர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு…
அதிகரிக்கும் வேலை இழப்புகள்: யார் பரிசீலிப்பது?
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்திறங்கிய வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து ஒரு கோடியைத் தாண்டி இருப்பதாக சமூக சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியை வலுவாக்க என்ன செய்ய வேண்டும்?
இருபது ஓவர் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி, தொடர்ச்சியாக அடுத்தடுத்து கோப்பை வென்ற முதல் அணி என்கிற பெருமைகளை இந்திய கிரிக்கெட் அணி பெற்றிருக்கிறது.