Browsing Category
நாட்டு நடப்பு
வித்தியாசமான விஜய் ரசிகர்கள்!
செய்தி:
ஈரோடு மாவட்டம் பூனாச்சி முகாசிப்புதூர் அருகே நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் தவெக கொடியுடன் அலகு குத்தி வந்த பக்தர்.
கோவிந்த் கமெண்ட்:
வழக்கமாக இது முருகனுக்காக சீசன். இந்த சீசனில்தான் விதவிதமான காவடி எடுப்பார்கள். அலகு…
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…!
செய்தி:
இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதி செய்யப்படும் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
கோவிந்த் கமெண்ட்:
சில மாதங்களுக்கு முன்பு ஏதோ கொஞ்சம் நம்பிக்கையோடு, “போகப் போகத் தெரியும்...” என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
தற்போது மிகவும்…
ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்!
செய்தி:
தொழில்துறையில் முதலீட்டை அதிகரிக்க ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்!
- பிரதமர் மோடி பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
தொழிலதிபர்கள் புதிய முதலீடு செய்ய ஆராய்ச்சி செய்வதெல்லாம் ஒருபுறம் நல்லபடியாக நடக்கட்டும். மத்திய அரசில்…
ஈரானில் தொடரும் அத்துமீறல்கள்!
செய்தி:
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் செய்யது மஜித் இப்னு அல்-ரெசா படுகொலை.
கோவிந்த் கமெண்ட்:
கடந்த சில நாட்களாக ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து நடத்தும் போரில், அந்த நாட்டின்…
பல்லுயிர்க் காப்பதும் மனிதக் கடமையே!
வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் காக்கும் அவசியத்தை உணர்த்தவே ‘உலக வனவிலங்கு தினம்’ கடைபிடிக்கப்படு வருகிறது.
ஈரான் போர் – இந்தியா சந்திக்கும் சவால்கள்!
ஈரானுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடப்பது என்னவோ மத்திய கிழக்கு பகுதியில்தான். ஆனால், அதனால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
பிரதமர் வருகையும் திருப்பரங்குன்றம் கோயிலும்!
வடக்கே அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் நடத்தி, கோயிலையும் கட்டி முடித்தவர்கள், தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் முருகனை அரசியலுக்கான பேசுபொருளாக மாற்றியிருக்கிறார்கள்.
பதற வைக்கும் போர்ச் சூழல் – எங்கு போய் முடியும்?
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பன்மடங்கு உயர நேரிடலாம். இதனால் இதரப் பொருட்களின் விலையேற்றமும் நடக்கலாம். பல நாடுகளின் பொருளாதாரம் கீழிறங்கலாம்.
வளைகுடா நாடுகளின் மீது போர்: ஓர் மறுப்புக் குரல்!
நமது குரல் - போருக்கு எதிரான ஒற்றை மொழி. போர் என்பது மனிதனின் பின் நோக்கம். அமைதி தான் மனிதனின் எதிர்காலம்.
கோட்டை ‘ஓட்டை’யானது எப்போது?
செய்தி:
அதிமுகவின் கோட்டையாக இருந்த தேனி மாவட்டம் இப்போது ஓட்டையாக மாறிவிட்டது.
- ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை கோட்டையாகத் தெரிந்த தொகுதி திமுகவில் ரவீந்திரநாத் சேர்ந்த பிறகு ஓட்டையாகத் தெரிகிறது…