Browsing Category
கதம்பம்
பானு அத்தையா: ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர்!
பானு அத்தையாவுக்கு 7 வயதாக இருக்கும்போதே அவர் காலமானார். தந்தையை இழந்த பிறகு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பானு அத்தையா, சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.
எது உண்மையான மகளிர் தினமாக இருக்கும்!?
பெண்களின் கருத்துக்களுக்கு ஊக்கமளித்து, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே உண்மை.
சமத்துவம் என்பது வெறும் கனவல்ல…!
சமத்துவம் என்பது ஒரு கனவு அல்ல; அதை நம்பிப் போராடும் மனிதர்களின் நம்பிக்கை! - எழுத்தாளர் கிருஷன் சந்தரின் நம்பிக்கை வரிகள்.
ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் என்பது…!
ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் அந்த சமூகத்தில் உள்ள சுதந்திரமான ஊடகத்தால் அளவிடப்படுகிறது. - கவிஞர் வினோத் மேத்தாவின் வரிகள்.
நூறாண்டுகளாக தமிழ்ச் சமூகத்தைத் துரத்தும் கேள்வி!
தமிழ்ச் சமூகத்தின் நினைவகத்தில் சில மனிதர்கள் வெறும் வரலாற்று மனிதர்களாக இல்லை. அவர்கள் கேள்விகளாக வாழ்கிறார்கள். அயோத்திதாச பண்டிதர் அப்படிப்பட்ட ஒரு கேள்வி. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளர்.
சமத்துவமே சமூக வளர்ச்சியின் அடையாளம்!
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமெனில் அதில் அறிவும் மனிதநேயமும் ஒன்றாக வளர வேண்டும். - ஆங்கிலேயக் கவிஞர் அன்னா லெத்திசியா பார்பௌல்டு.
“மகளிரைப் போற்றுவோம்”: முழக்கத்திற்காக மட்டுமா?
கிளாரா ஜெட்கின். சர்வதேச மகளிர் தினம் உருவாகக் காரணமானவர். பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் சமத்துவத்திற்காக குரல் கொடுத்த ஜெர்மன் வீராங்கனை.
சட்டமன்றத்தில் புது மரபை உருவாக்கிய பேரறிஞர்!
சட்டப்பேரவை விவாதங்களை நயத்தக்க நாகரீகத்துடன் செய்ய வேண்டும் என்ற புதுமரபையும் ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையன்று.
என் பத்திரிகையாளர் பணியைச் செறிவாக்கிய ஆளுமைகள்!
பத்திரிகை மற்றும் ஊடக வாழ்வில் நான் பெற்ற மகத்தான அனுபவங்கள் என்று இந்த நேர்காணல் மூலமாக கிடைத்த அனுபவங்களைச் சொல்லலாம்.
எல்லாக் குற்றங்களுக்கும் மூலக் காரணம் எது?
தாய் சிலேட்:
எல்லாக் குற்றங்களுக்கும்
அடிப்படையாக இருப்பது
மனிதன்
நேசிக்கப்படாமல் போவதுதான்!
- தஸ்தாவெஸ்கி