Browsing Category
கதம்பம்
முதுமை என்பது சாபம் அல்ல, கிரீடம்!
என் இதயம் இதுவரை என்னிடம் சொல்ல நினைத்தது எல்லாம் இப்போது முதுமையின் தனிமையில் செவி கொடுத்துக் கேட்கிறேன்.
தொழிலாளர் நலன், தேசத்தின் பலம்!
தொழிற்சாலைகள் தவிர, மாநில அரசு மற்றும் இந்திய அரசும் பல்வேறு நிகழ்வுகளின் வழியாகத் தொழிலாளர் பாதுகாப்பை வலியுறுத்துகின்றன.
பல்லுயிர்க் காப்பதும் மனிதக் கடமையே!
வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் காக்கும் அவசியத்தை உணர்த்தவே ‘உலக வனவிலங்கு தினம்’ கடைபிடிக்கப்படு வருகிறது.
பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சி!
வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்முகத்தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அழியும் நிலையில் உள்ள இனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும் ஐநா பொதுச் சபை, 2013 ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி இந்த தினத்தை அறிவித்தது.
குடிக்காத ஜென்ஸி இளைஞர்கள் எத்தனை சதவீதம்?
செய்தி:
உலக அளவில் ஜென்சி இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை தவிர்க்கிறார்கள்.
- ஆய்வறிக்கையில் புதிய தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
அறிக்கை கொடுக்கிறவர்கள் கூட குடிக்கிற 64 சதவீதத்தைப் பற்றிப் பேசாமல், குடிக்காத 36 சதவீதத்தைப் பற்றி…
பெருங்கதையாடல் நிகழ்வொன்றில் பவா!
பவா செய்யக்கூடிய எல்லா செயல்களிலும் நேர்த்தியும் தனித்தன்மையும் புலப்படும். அவரது வீடை அதற்கு சாட்சி. அவரது முழுக் குடும்பமும் கலை, இலக்கியம் என இயங்குகிறது.
இருட்டடிப்பு செய்யப்பட்ட நேரு – அம்பேத்கர் நட்பு!
நேரு - அம்பேத்கர் இடையேயான உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை.
மனித வாழ்வில் அறிவியலின் பங்கு அளப்பரியது!
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அறிவியல் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
உலகப் பாகுபாடு ஒழிப்பு தினம் சொல்வது என்ன?
மார்ச் - 1: உலக பாகுபாடு ஒழிப்பு தினம்
உலக அளவில் உள்ள பாகுபாடுகளை ஒழித்து உலக மக்களின் மரியாதையான வாழ்க்கையை உறுதிப்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
அதே போல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக காட்டப்படும்…
‘தேசிய அறிவியல் தினம்’ – ஏன் தேவை?
பருவநிலை மாற்றம் போன்ற உலகை அச்சுறுத்தி வரும் பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண குறியீடாகக் கொண்டாடுவதற்கு வடிவமைக்கப்பட்ட நாள்.