Browsing Category
கதம்பம்
துயரங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும்?
40 வயதில் மூளையில் கட்டி வந்திருப்பது மருத்துவர்கள் மூலம் ஆங்கில நாவலாசிரியரும் விமர்சகருமான ஆண்டனி பர்ஜஸ் தெரிந்து கொண்டார்.
அவருக்கு முன்னால் ஒரே ஒரு குளிர் காலம், ஒரே ஒரு வசந்த காலம், ஒரே ஒரு கோடை காலம் இருந்தது.
…
ஏதோ ஒன்று…!
படித்ததில் ரசித்தது:
ஏதோ ஒன்று
நம்மை காப்பாற்ற
முயற்சித்துக் கொண்டே
இருக்கிறது.
ஏதோ ஒன்று
நம்மை அழிக்க
முயற்சித்துக் கொண்டே
இருக்கின்றது.
இரண்டு ஏதோக்களும்
ஏதோ ஒரு வெளியில்
சண்டை போட்டுக்
கொண்டே இருக்கின்றன.
நாம்…
நம்பிக்கையிழக்கத் தேவையில்லை…!
இன்றைய நச்:
இரவு முழுதும் தூக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன?
மனதில் நம்பிக்கை சற்றும் குறையவில்லை.
அது சொல்கிறது, சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
"ஏதாவது வரும். ஏதாவது நடக்கும்"
உலகத்தில் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை.…
எல்லாவற்றையும் தீர்மானிப்பது மனம்தான்!
தாய் சிலேட்:
நரகத்தை
சொர்க்கமாக்குவதும்,
சொர்க்கத்தை
நரகமாக்குவதும்
மனம்தான்!
- ஜான் மில்டன்
களங்கமற்ற வாழ்வுக்கான அறைகூவல்!
ஆண்டுதோறும் டிசம்பர் 9-ம் நாள், பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாளாகக் (International Anti-Corruption Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஊழல் என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ அல்லது பதவியையோத் தவறாகப் பயன்படுத்தி, தனிப்பட்ட முறையில் ஆதாயங்களைப்…
அன்பு என்பது பெறுவதல்ல; கொடுப்பது!
இன்றைய நச்:
அன்பு என்பது
எதை நீங்கள்
பெற வேண்டுமென்று
நினைக்கிறீர்களோ
அதைக் கொடுப்பதல்ல;
எதைக் கொடுக்க நினைக்கிறீர்களோ
அதைக் கொடுப்பது;
அதில் தான்
எல்லாமும் நிறைகிறது.
- கேத்தரின் ஹெப்பர்ன்
நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்து!
தாய் சிலேட்:
நற்பண்பு இல்லாத அறிவு
ஆபத்தானது;
அறிவில்லாத நற்பண்பு
பயனற்றது!
- ஜவஹர்லால் நேரு
பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் புது முயற்சி!
இசை ஒன்றுதான் நாம் அமைதியாக இருந்தாலும்கூட நம்மை ஆக்கிரமித்து, ஆட்கொள்கிற ஒரு அற்புதம். நமக்குள் இறங்கி, நம்மை நிரப்புகிற பரவசம் அது.
புரியும்நேரம் கோபம் விலகும்!
இன்றைய நச்:
நீங்கள் கோபத்தால்
நிறைந்திருக்கும்போது
மற்றவரைவிட உங்களுக்கே
நீங்கள் அதிக துயரத்தை
ஏற்படுத்திக்கொள்கிறீர்கள்.
அதனால், முதலில் உங்களுக்குள்
அமைதியை கொண்டுவர
முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் அமைதியாகவும்,
தெளிவாகவும்…
கல்வியே மனிதனின் ஆயுதம்!
தாய் சிலேட்:
கல்வியே மனிதனின் ஆயுதம்;
கல்வி கற்றவரை யாராலும்
அடிமைப்படுத்த முடியாது!
- அண்ணல் அம்பேத்கர்