Browsing Category

புகழஞ்சலி

மறக்க முடியாத மாமனிதர் பனகல் அரசர்!

சென்னைப் பெருநகரின், தியாகராய நகர் இன்று முக்கிய ‘ஷாப்பிங் ஏரியா’வாக புகழ் பெற்று விளங்குகிறது. குறிப்பாக பனகல் பூங்கா அதன் மையமாக அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பூங்காவைப் பல்லடுக்கு வாகன நிறுத்தமாக மாற்ற மாநகராட்சி…

தமிழாராய்ச்சி உலகின் தன்னிகரில்லா அறிஞர்!

தமிழகத்தின் வரலாற்றை கல்வெட்டியல், நாணயவியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் கட்டமைத்து, ஒழுங்குபடுத்தியதில் மயிலை. சீனி வேங்கடசாமி முதன்மையானவர் ஆவார். சென்னை மயிலாப்பூரில் 1900ம் ஆண்டு ஒரு சித்த மருத்துவருக்கு மகனாகப் பிறந்த இவர், இளம்…

ஊக்கம் தரும் கவிதைகள் தந்த தாராபாரதி!

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற நம்பிக்கை ஊட்டும் வரிகளை எழுதிய தாராபாரதி, ராதாகிருஷ்ணன் என்ற தன் பெயரை தாரா என்றும், பாரதியார் மேல் கொண்ட பற்றால் தன் பெயரோடு பாரதியை இணைத்து தாராபாரதி என மாற்றிக்கொண்டார்.…

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கா.மு.ஷெரீப்!

"பாட்டும் நானே, பாவமும் நானே" என்று சிவபெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர். கவிஞர்.கா.மு.ஷெரிப், தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர். 'பணம் பந்தியிலே குணம்…

கோவையின் ஆளுமை கவிஞர் புவியரசு மறைவு!

மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான கோவையைச் சேர்ந்த கவிஞர் புவியரசு, வானம்பாடி என்ற இயக்கத்தை உருவாக்கிய பெருமைக்கு உரியவர். இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை இரண்டு முறை பெற்றுள்ள படைப்பாளியான கவிஞர் புவியரசு, கலைஞர் பொற்கிழி விருது,…

கஷ்டம் வரும்போது என்னுடைய படத்தையே பார்ப்பேன்!

கதை வசனகர்த்தாவாக இருந்த என்னை, இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்த்திய படம், ‘காசேதான் கடவுளடா'. இதை நாடகமாக போட்ட போதே, நல்ல வரவேற்பு. நாடகத்தை, 20 நாட்களுக்கு சபாவில், 'புக்' செய்தனர். நாடகத்தைப் பார்த்த ஏ.வி.எம். நிறுவனத்தார், “நாங்கள்,…

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆணையத்தைத் தெரியுமா?

“மண்டல் கமிஷனைப் பற்றி அரசியல் உணர்வுள்ள பலருக்குத் தெரியும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அந்தக் கமிஷன் முன்வைத்த கோரிக்கைகள் தெரியும். ஆனால் தலித் மக்கள் நலனுக்காக இளையபெருமாள் கமிஷன் நியமிக்கப்பட்டதும், அந்தக் கமிஷன் முன்வைத்த…

நான் நடிகனானது சரியா, தப்பா?

“நான் ஒரு நடிகன் என்ற அடையாளத்துடன் ஓவியர் கோபுலுவைச் சந்திக்க விரும்பலே. ஓவியனா அவரைச் சந்திக்கவே விரும்பினேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓவியம், தஞ்சாவூர் கோயில், சென்னை பாரிஸ் கார்னர் ஓவியங்களை எடுத்துப் போய் அவரிடம் காட்டினேன். “நீங்க…

இளம் படைப்பாளிகளை ஊக்குவித்த கௌதம நீலாம்பரன்!

’புத்தரின் புன்னகை’ என்ற கதையின் மூலம் எழுத்துலகுக்கு நுழைந்த கௌதம நீலாம்பரன் இறுதிவரை இடைவிடாது எழுத்துப்பணியைத் தொடர்ந்தவர். சுதேசமித்திரனில் 1970-ல் வெளிவந்த இந்தக் கதையைத் தொடர்ந்து, பல படைப்புகளை எழுதிக் குவித்துள்ளார். கல்கி,…

இனம் காக்கும் போராளியாய் வாழ்ந்த பெருஞ்சித்திரனார்!

என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்) பூட்கையில் ஓரடி தள்ள…