Browsing Category
புகழஞ்சலி
தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத பெயர்!
நாரண துரைக்கண்ணன் என்கிற ஜீவா - இலக்கிய உலகில் மறக்க முடியாத பெயர்.
சிறுகதைகள், நாவல்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் தனக்கென்று தனி வழி வகுத்துக் கொண்டவர்.
இதழாசிரியராக இருந்ததால்…
டாக்டர் முத்துலட்சுமி: பெண்ணினத்திற்காகப் போராடிய முன்னோடி!
இந்தியாவிலேயே மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணியான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பெண்ணினத்திற்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர்.
நீதிக்கட்சி அரசின் சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படும் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதில்…
சிவாஜி – நடிப்புக்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர்!
‘தங்கப் பதக்கம்’ படத்தில் எனக்கு இரண்டு வேடங்கள். ஆனால் நாடகத்தில் கான்ஸ்டபிள் ரோல் மட்டும்தான் இருந்தது.
படத்தில் கான்ஸ்டபிள், அரசியல்வாதி என்று இரண்டு பாத்திரங்கள். மகேந்திரன்தான் வசனம். துக்ளக்கில் அவர் அப்போது பணியாற்றிக்…
இலக்கியத் தமிழ் மின்னி மிளிர்ந்து, பொங்கி வழியும்!
வாலி ஒரு மகாகவி. உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் வரலாற்றில், ஒரே மொழியில், 15,000 பாடல்களை எழுதிய ஒரே பாடலாசிரியர் வாலி அவர்கள் மட்டுமே. அவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்த சாதனை இது.
நான் அவருடன் பழகிய, பேசிய, அருகில் இருந்து கற்ற ஏராளமான…
8 ஆண்டுகள் சிறை, எண்ணிடலங்கா போராட்டம்…!
என்.சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில பிரிவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் எழுதிய கட்டுரை:
நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின்…
உழைப்பால் தன்னை உருவாக்கிக் கொண்ட செழியன்!
சிறுகதை, திரைப்பட ஒளிப்பதிவு, இயக்கம், இசைத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு என்று பன்முகத்தன்மை கொண்ட கலைஞரான இரா.செழியன் நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்.
சிறுகதையைப் பொறுத்தவரை மிக நுட்பமான மொழியைக் கையாண்டிருக்கிற அவர் எழுதிய சிறுகதைகள்…
மறக்க முடியாத மாமனிதர் பனகல் அரசர்!
சென்னைப் பெருநகரின், தியாகராய நகர் இன்று முக்கிய ‘ஷாப்பிங் ஏரியா’வாக புகழ் பெற்று விளங்குகிறது.
குறிப்பாக பனகல் பூங்கா அதன் மையமாக அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பூங்காவைப் பல்லடுக்கு வாகன நிறுத்தமாக மாற்ற மாநகராட்சி…
தமிழாராய்ச்சி உலகின் தன்னிகரில்லா அறிஞர்!
தமிழகத்தின் வரலாற்றை கல்வெட்டியல், நாணயவியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் கட்டமைத்து, ஒழுங்குபடுத்தியதில் மயிலை. சீனி வேங்கடசாமி முதன்மையானவர் ஆவார்.
சென்னை மயிலாப்பூரில் 1900ம் ஆண்டு ஒரு சித்த மருத்துவருக்கு மகனாகப் பிறந்த இவர், இளம்…
ஊக்கம் தரும் கவிதைகள் தந்த தாராபாரதி!
வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற நம்பிக்கை ஊட்டும் வரிகளை எழுதிய தாராபாரதி, ராதாகிருஷ்ணன் என்ற தன் பெயரை தாரா என்றும், பாரதியார் மேல் கொண்ட பற்றால் தன் பெயரோடு பாரதியை இணைத்து தாராபாரதி என மாற்றிக்கொண்டார்.…