Browsing Category
புகழஞ்சலி
கண்ணதாசன் 100 : வாசகர்கள் பங்கேற்கலாம்!
கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு துவங்கி இருக்கிறது.
“காலை குளித்தெழுந்து,
கருஞ்சாந்து பொட்டுமிட்டு,
காத்திருந்தேன் காத்திருந்தேன் உன் வரவை
கடைக்கண்ணால் பார்த்திருந்தேன்.”
- என்று தன்னுடைய இளமைப் பருவத்திலேயே அவர் பிறந்த கிராமமான…
சமூக அவலங்களுக்கு எதிராக கல்வி ஆயுதமேந்திய கலைஞன்!
சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார்தாசன் 1949 ஆகஸ்ட் 21-ம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது.
சென்னை…
உலகில் வேறு யாருக்கும் வாய்க்காத பேறு தாகூருக்கு…!
நமது இந்திய இலக்கியத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தி நோபல் பரிசை வென்றவரும், உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் (இந்தியா, வங்காளதேசம்) தேசிய கீதத்தை இயற்றிய பெருமை மிக்க உன்னதக் கவிஞர், சிந்தனையாளருமான இரவீந்தரநாத் தாகூர்.
உலகத்…
நையாண்டி வழியே பகுத்தறிவு புகட்டிய படைப்பாளி!
தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என இரண்டு துறைகளிலும் சாதித்தவர்களில் ஒருவர் மணிவண்ணன்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 50 படங்களை இயக்கியவர்.
90-களில் அவர் நிறைய நடித்துக் கொண்டிருந்ததால் அவரை நடிகராக அறிந்துள்ள இன்றைய…
தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர்!
வாத்தியக் கருவியில், சிறிய கருவி, பெரிய கருவி எனும் பேதங்களெல்லாம் இல்லை. கலைஞர்களிலும் அப்படித்தான்.
இந்தத் தலைமுறையினருக்கு அந்தப் பாடகரைத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கடந்த தலைமுறையினருக்கு நன்றாகவே பரிச்சயப்பட்ட தனித்துவமிக்க…
நீதித்துறையில் தமிழ் பேச வேண்டும்!
புதின இலக்கியத்தின் தந்தை, நீதி நூல் தந்த முன்னோடி என்ற பெருமைக்குரியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
நீதித்துறையில் உண்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்.
நீதித்துறை தமிழிலும் பேச வேண்டும் என்ற விதையைப்…
தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத பெயர்!
நாரண துரைக்கண்ணன் என்கிற ஜீவா - இலக்கிய உலகில் மறக்க முடியாத பெயர்.
சிறுகதைகள், நாவல்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் தனக்கென்று தனி வழி வகுத்துக் கொண்டவர்.
இதழாசிரியராக இருந்ததால்…
டாக்டர் முத்துலட்சுமி: பெண்ணினத்திற்காகப் போராடிய முன்னோடி!
இந்தியாவிலேயே மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணியான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பெண்ணினத்திற்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர்.
நீதிக்கட்சி அரசின் சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படும் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதில்…
சிவாஜி – நடிப்புக்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர்!
‘தங்கப் பதக்கம்’ படத்தில் எனக்கு இரண்டு வேடங்கள். ஆனால் நாடகத்தில் கான்ஸ்டபிள் ரோல் மட்டும்தான் இருந்தது.
படத்தில் கான்ஸ்டபிள், அரசியல்வாதி என்று இரண்டு பாத்திரங்கள். மகேந்திரன்தான் வசனம். துக்ளக்கில் அவர் அப்போது பணியாற்றிக்…
இலக்கியத் தமிழ் மின்னி மிளிர்ந்து, பொங்கி வழியும்!
வாலி ஒரு மகாகவி. உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் வரலாற்றில், ஒரே மொழியில், 15,000 பாடல்களை எழுதிய ஒரே பாடலாசிரியர் வாலி அவர்கள் மட்டுமே. அவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்த சாதனை இது.
நான் அவருடன் பழகிய, பேசிய, அருகில் இருந்து கற்ற ஏராளமான…