Browsing Category

நாட்டு நடப்பு

மூச்சில் பிளாஸ்டிக்… மூளையிலும் பிளாஸ்டிக்!

மனிதர்களின் மூளைக்குள்ளும் பிளாஸ்டிக் நுந்துகள்கள் ஊடுருவி உள்ளன என்பதே அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சொல்கிறது.

பொதுமக்கள் எத்தனை சுமைகளைத் தாங்குவது?

என்னதான் நமது நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி இருப்பதாக நாம் சொல்லிக் கொண்டாலும், மத்திய தர வர்க்கத்துக் குடும்பத்தையோ, அடித்தட்டு மக்களின் வாழ்நிலையையோ சற்றே கவனித்துப் பார்த்தால், நாம் உரத்துக் கூறுகிற பொருளாதாரப் புள்ளி விவரங்கள்…

இங்கிலாந்து தொடரில் சறுக்கல்: கம்பீர் பதவிக்கு ஆபத்து?

இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கட்டம் சரியில்லை. அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை இந்தியா மோசமாக இழந்தது. இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும்…

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுபொருளாக மாறிய திருமா!

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகத்து வருகை கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தமிழ்நாட்டின் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. பிரதமர் வருகையின்போது, கவனித்த சில ஆச்சர்யங்கள்: தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான…

நிறைவேறிய வாஷிங்டனின் கனவு!

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். இதன்மூலம் தமிழகத்துக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார். வாஷிங்டன் சுந்தரின் இந்த சதம், இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்பதில்…

தர்மசாலாவில் இப்படியா?

நம்ம ஊர் பழனி மாதிரி கர்நாடகாவில் பக்தர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ஒன்று, தர்மசாலா. கர்நாடகாவைக் கடந்து அங்கு பிற மாநில பக்தர்கள் செல்வது அதிகம். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவர் பொதுவெளியில்…

சொர்க்கம் மாதிரி இருந்தாலும் சிறை சிறைதான்!

உலகப்புகழ் பெற்ற (!) கொலம்பியா நாட்டு போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார், இன்று (ஜூலை 22) சிறையிலே இருந்து தப்பிய நாளாம். எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது? இதைப்பற்றி ஒரு பதிவு எழுதாவிட்டால் எப்படி? போதைப்…

தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்!

“நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து விடைபெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மனிதக் கழிவுகளை பணம்கொடுத்து வாங்கும் மைக்ரோசாஃப்ட்!

இந்தக் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அப்படியே பொதுவெளியில் விட்டால், அவை இயற்கையையும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும். அதோடு மனிதர்களின் சுகாதாரத்தையும் பாதிக்கும். அதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தக் குப்பைகளை பூமிக்குள் செலுத்துகிறது.

ஆலய வழிபாடு அனைவருக்குமானது!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீவேத மாரியம்மன் கோவிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர்…