Browsing Category
நாட்டு நடப்பு
தமிழ்ப் புத்தாண்டில் ஏம்ப்பா இப்படி புதுப்புதுப் பூச்சாண்டிகள்?
பொதுவாக புத்தாண்டு பிறக்கும் சமயங்களிலெல்லாம் ஜோதிடர்கள் சொல்லி வைத்ததைப் போல, வரும் ஆண்டுக்கான பலாபலன்களைப் பற்றி விவரித்துப் பேச, தொலைக்காட்சிகளுக்கு முன்னால், வெவ்வேறு ராசிக்காரர்கள் விரைத்துப் போய் உட்கார்ந்திருப்பார்கள்.
இதுபோதாதென்று…
மாநில உரிமைகளை மீட்டெடுக்கக் குழு!
“என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைப் பார்க்கட்டும்” - தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1968-ம் ஆண்டு இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றி, இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கிய முதலமைச்சர் அண்ணா, அதன்பின்…
ஒலிம்பிக்கில் நடந்த கிரிக்கெட் போட்டி!
1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருந்தது பலருக்கும் தெரியாத விஷயம். அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி, ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அதுவும் நிலைவையில் இருந்த நிலையில், அண்மையில் உச்சநீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தது.
நாய்க்கடி படுகிறவர்கள் மீது கருணை பிறக்குமா?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
அண்மையில் ஊடகங்களில் விலங்கினங்கள் பொதுமக்களைத் தொந்தரவு செய்வதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெரு நகரங்களில் தெருவில் நடந்துபோகும் முதியவர்களை திடீரென்று ஒரு பாய்ச்சல் பாய்ந்து ஒரு மாடு…
நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!
ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.
வானகத்தில் நடைபெற்ற நம்மாழ்வார் விருதுகள் வழங்கும் விழா!
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 87 ஆவது பிறந்தநாளையொட்டி, வானகம் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அவரது நினைவாக விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நம்மாழ்வாரின் நெருங்கிய நண்பரும் 50 ஆண்டு காலம் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவருமான,…
இனி, தமிழகப் பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர், வேந்தரல்ல!
கரைவேட்டி கட்டிக்கொண்டு அரசியல் செய்யலாம், ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு ஒருதரப்புக்கு சார்பாக நடந்து கொண்டால் இப்படித்தான் நடக்கும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது ஒன்றும் புதிதல்ல.
நாகாலாந்தில் பணியாற்றிய காலத்திலேயே ஒருதலைபட்சமாக நடந்து…
பகூத் அச்சா: தமிழில் கையெழுத்துப் போடச் சொன்ன பிரதமர் மோடி ஜீ!
செய்தி:
“டெல்லிக்குக் கடிதம் எழுதும் தமிழக அதிகாரிகள் தமிழில் கையெழுத்துப் போடுவதில்லை. தமிழ் வழியில் கற்பிக்கும் மருத்துவக் கல்லூரி ஏன் தமிழகத்தில் இல்லை?”
- தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் எழுப்பிய கேள்வி.…
சென்னை சிங்கங்கள் சறுக்குவது ஏன்?
எந்த தோனி, அணிக்கு மகுடமாக இருந்தாரோ, அதே தோனி இப்போது அணிக்கு முள் கிரீடமாக மாறியிருக்கிறார். தான் இளமையுடன் இருப்பதாக நினைக்கும் தோனி 43 வயதிலும் சென்னைக்காக ஆடுகிறார். ஆனால் அவரது முதுமை பேட்டிங்கில் தெரிகிறது.