Browsing Category

நாட்டு நடப்பு

போராடுபவர்கள் கடவுளின் குழந்தைகள் இல்லையா?

எந்த வீட்டிலோ கழிவறையில் வீசப்பட்ட ‘நாப்கின்’ துணி உள்ளே அடைப்பை ஏற்படுத்தியிருக்க, அதனால் தெருவிலும் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வெளியேறி தெருவில் ஓடியிருக்கிறது.

பழங்குடிகள் இல்லாத வனம் பாலைவனமே!

1994 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 9 ஆம் தேதி ‘உலக பழங்குடிகள் தின’மாக ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சிறு,சிறு குழுக்களாக வாழும் பழங்குடிகளுக்கான உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை…

ஐரோப்பாவில் உருவான குட்டி நாடு!

இங்கிலாந்தைச் சேர்ந்த டானியல் ஜாக்சன் என்பவர், தான் புதிதாக ‘ரிப்பளிக் ஆஃப் வெர்டிஸ்’ (Republic of Verdis) என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளார்.

‘சர்வதேச நாயகன்’ ஆகிறாரா ட்ரம்ப்?

தாய் தலையங்கம்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அறிவிக்கப்படாத உலக நாயகனைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பதவியேற்றதிலிருந்து பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதத்தில் வரி விதிப்பை…

ட்ரம்பின் வரியால் யாருக்கு பாதிப்பு?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை உயர்த்தி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அவரது இந்தப் புதிய வரிகளால் இந்தியாவில் ஐடி நிறுவனம் மட்டுமின்றி மேலும் பல துறைகள் சிக்கலை எதிர்கொள்கின்றன.…

இந்தியாவை உலுக்கும் SIR பிரச்சினை!

பீகாரைச் சேர்ந்த சுமார் 6.5 லட்சம் வாக்காளர்களைத் தமிழகத்தில் சேர்க்க தேர்தல் கமிஷன் மூலம் மத்திய அரசு சதி செய்வதாக திமுக கூட்டணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஆட்டோ டிரைவர் மகன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்தியா பக்கம் திருப்பி இருக்கிறார் முகமது சிராஜ்.

ஜீபே மூலம் நடக்கும் நவீனக் கொள்ளை!

செய்தி: சென்னையில் பரவி வரும் புதிய கொள்ளைக் கலாச்சாரம் - ஜீபே மூலம் பணம் பறிக்கும் கும்பல். கோவிந்த் கமெண்ட்: பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஜீபே, பே.டி.எம் என்று செல்போனில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதி மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவித்தது மத்திய…

ஒன்பதாவது திருமணம் செய்ய முயன்ற ஆசிரியை!

செய்தி: வடமாநிலத்தில் குறிப்பாக நாக்பூரில் எட்டு பேரை மணந்து மோசடி செய்த ஒரு ஆசிரியை 9-வது முறை திருமண முயற்சியில் ஈடுபட்டபோது காவல்துறையிடம் சிக்கினார். கோவிந்த் கமெண்ட்: இதேமாதிரி திருமண மோசடியை மேற்கொண்ட பல ஆண்களைப் பற்றிய…

உணர்வலையில் மிதந்த மாணவர்கள்!

ஜுலை 27. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினம். நம் நாட்டில் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அது ஒரு சடங்கு. அரசுத் தரப்பில் மாலை மரியாதைகள் நடந்துவிடும். அது நம் இல்லங்களில் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்போல்.…