Browsing Category
நாட்டு நடப்பு
தவெகவின் வெள்ளை அறிக்கை உணர்த்துவது என்ன?
தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்றபோது, “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன்” என்று அறிவித்திருந்தார்.
அதைத்தான் இப்போது நிறைவேற்றியிருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன்.
அதேசமயம் சென்ற திமுக…
போலித் தங்கம்: காவலரே சொன்னாலும் உஷார்!
குறைந்த விலையில் தங்கம் என ரூ.20 கோடி மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.
அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம்!
தவெக அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் வெளியேறுவோம். - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பேச்சு.
விஜய் துவக்கி வைத்த எம்எல்ஏக்களுக்கான பயிற்சி முகாம்!
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் புதுமுகங்களாக இருப்பதால், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க…
வெள்ளத் தடுப்புப் பணிகளில் வேகம் தேவை!
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் நீர்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்திய பிரத…
முடிவுக்கு வரும் மேற்காசியப் போர்!
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.
பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய இப்போரில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவிப் பொதுமக்கள் என…
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி!
ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணத்தின்போது 52-வது ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை…
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்று தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது அடிப்படையான தேவை. இந்தத் தேவை தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தேவை.
பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்குத் தடை!
சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியவை:
முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ கோடிங்:
தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ (AI) கோடிங் கற்றுத்தரப்படும். ஆசிரியர்களுக்கு…
எம்.எல்.ஏ.க்கள் செயல்திறனை மேம்படுத்த பயிற்சி!
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், சட்டப்பேரவை நடைமுறைகள் மற்றும் பொறுப்புகள்…