Browsing Category

நாட்டு நடப்பு

பிரதமர் மோடிக்கு மட்டும்தான் மனசில்லையா?

செய்தி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பிரதமர் மோடிக்கு மனசில்லை: துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம். கோவிந்த் கமெண்ட்: துணை முதலமைச்சர் உதயநிதி சொல்கிறபடி புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குகிற மனசு பிரதமர் மோடிக்கு மட்டும்தான்…

நீட் தேர்வில் பங்கேற்கும் 26 லட்சம் மாணவர்கள்!

நீட் குறித்து விமர்சனங்கள் வந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் தன்னியல்பாக பங்கேற்றிருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மக்கள் பார்வையில் – சாத்தான்குளம் தீர்ப்பு!

தமிழக நீதித்துறை வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வந்தவர்களுக்கு தற்போது சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் விதித்திருக்கிற தீர்ப்பு, மிகவும் மாறுதலான ஒன்றாக தோன்றலாம். 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகப்பட்டிருந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட…

ரங்கசாமிக்கு மீண்டும் வாய்ப்பு: புதுச்சேரி தேர்தல் நிலவரம்!

காங்கிரசில் இருந்து என். ஆர். ரங்கசாமி பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் எனும் கட்சியை எப்போது ஆரம்பித்தாரோ, அப்போதே காங்கிரசின் கதை முடிந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

டெல்லியைவிட்டு வெளியேறும் வெளி மாநிலத்தவர்!

செய்தி: காஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் வேலைவாய்ப்பு பாதிப்பு! - டெல்லியை விட்டு வெளியேறும் வெளி மாநிலத்தவர். கோவிந்த் கமெண்ட்: சிலிண்டர் தட்டுப்பாடே இல்லையென்று அடித்துச்சொல்லும் பாஜகவினர் டெல்லியைவிட்டு வேறு வழியில்லாமல், வெளியேறும்…

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா!

செய்தி: ஈரானிடமிருந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கியது இந்தியா! கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் முற்றி வரும் நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான பற்றாக்குறை அதிகரித்து, விலையேற்றமும் அதிகரித்து, பல்வேறு பொருளாதார…

பாஜகவுடன் மல்லுக் கட்டும் காங்கிரஸ்: அசாம் நிலவரம்!

2016 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக 3–வது முறையாக ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க முனைப்பு காட்டுகிறது. ஹிமந்த பிஸ்வா சர்மா, முதலமைச்சராக இருக்கிறார்.

ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ. 45 ஆயிரமா?

செய்தி: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே முருகன் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப் பழம் ரூபாய் 45 ஆயிரத்து 500-க்கு ஏலம். கோவிந்த் கமெண்ட்: பொதுவாக எலுமிச்சை பழத்தின் விற்பனை விலையைவிட பல மடங்கு அதிகமாக விலை…

மும்மொழிக் கொள்கை அமல்படுத்த முயற்சியா?

செய்தி: 2026-27 ஆம் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை! சிபிஎஸ்இ அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசு மொழிப் பிரச்சனையை தவறாக அணுகியதால்தான், தமிழகத்தில்…

வேட்பாளர்கள் தேர்வு: பாஜக, காங்கிரஸில் கலகம்!

வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அந்த இரு கட்சிகளிலும் பிரச்சினை. தொண்டர்கள் பலருக்கு திருப்தி இல்லை வேட்பாளர் தேர்வு தொடர்பாக இரு கட்சிகளிலும் கலகக்குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.