Browsing Category
தேர்தல்
வாக்காளர்களுக்குச் சில விஷயங்கள்!
தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இயங்குவதான தோற்றம் ஊடகங்களின் வழியே உருவாகியிருக்கிறது. இதையும் மீறிப் பணம் பிடிபட்டிருக்கிறது. ரயிலில் நான்கு கோடி வரை பிடிபட்டிருக்கிறது.
எங்களுக்கு வாக்களிக்க மட்டும்தான் வயதில்லை!
இந்தத் தேர்தலில் நாம் நம் குடும்ப உறுப்பினர்கள் எவரும் எந்த பரிசுப்பொருளுக்கும் அடிமையாகாமால் வாக்குகளை சுதந்திரமாக செலுத்த உறுதி எடுத்துச் செயல்பட வேண்டும்
மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வெற்றி யாருக்கு?
தமிழகத்தில் திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தொகுத்துச் சொன்னார்கள் தந்தி தொலைக்காட்சி நெறியாளர்கள்.
கன்னியாகுமரியில் காங்கிரசுடன் முட்டிமோதும் பாஜக!
நடுநிலை வாக்காளர்கள், புதிய தலைமுறையினரே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இந்த முறை வெற்றி, தோல்வியை முடிவு செய்யப் போகிறார்கள்.
கலாநிதி, தயாநிதி முதல் கதிர், கார்த்தி வரை…!
தமிழகத்தில், மக்களவைத் தேர்தலில் அனைத்து பிரதான கட்சிகளுமே தலைவர்களின் வாரிசுகளை களத்தில் இறக்கிவிட்டுள்ளன.
வெற்றியை நோக்கிப் பயணப்படுகின்றாரா ஏ.சி.சண்முகம்!
சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.
தேர்தல் வேண்டாம்: ஒரே குரலில் எதிர்க்கும் மணிப்பூர்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிக அதிகமாக 82 சதவீத மக்கள் மணிப்பூரில் வாக்களித்தனர். இந்த முறை மணிப்பூரில் தேர்தல் நடைபெறுமா என்பதே கேள்விக்குறி.
எம்.ஜி.ஆரின் கனவுகளை முன்னெடுத்துச் செல்கிறோம்!
இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் நெல்லை மண்ணில் பொங்கும் வீரமும் தேசப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றார் பிரதமர் மோடி.
தமிழகத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!
பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், தமிழகம் முழுவதும் தலைவர்கள் உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பழம் பெரும் தலைவர்கள் வாகை சூடிய மதுரை!
மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை ஓரளவு தோழர் வெங்கடேசன் நிறைவேற்றி உள்ளார் - கரைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் - மீண்டும் அவரே வெல்வார் என்கிறார்கள் காம்ரேட்டுகள்.