Browsing Category

நாட்டு நடப்பு

குஜராத்தில் நடைமுறைக்கு வரும் முன்மாதிரி திட்டம்!

செய்தி: இந்தியாவில் முதன்முறையாக சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகம்! - இனி வாகனங்களை நிறுத்த வேண்டியது இல்லை. கோவிந்த் கமெண்ட்: நல்ல திட்டம்தான். இந்த நடைமுறை இந்தியாவின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்டால்,…

நாங்கள் சட்டத்தைப் படைப்பவர்கள்; உடைப்பவர்களல்ல!

தந்தை சிவராஜ் அவர்கள் வரலாற்றில் இருந்து சுவையான சில சம்பவங்கள். உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் உழைப்பவர்களாகவும் விடுதலையை தேடுபவர்களாகவும் பரந்த நன்நோக்கம் உடையவர்களாகவும் உள்ளவர்களால் தான் உலக வரலாறுகள் மாற்றி முன்னேற்றி…

தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைக்கும் திமுக!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

அன்புமணி சொல்லுவதை வழிமொழியலாம்!

செய்தி: தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்! டாக்டர். அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. கோவிந்த் கமெண்ட்: காவிரிப் பிரச்சனை தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்கள்…

வரவேற்கும் பாஜகதான் விளக்கம் சொல்ல வேண்டும்!

செய்தி: ஆம் ஆத்மியிலிருந்து ஏழு எம்.பி.க்கள் இணைந்ததால், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு. இந்தியா கூட்டணிக்கு விடைகொடுத்த அந்த ஏழு எம்பிக்களையும் வரவேற்கிறேன்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜீஜு. கோவிந்த் கமெண்ட்: பாஜகவுக்கும்…

நல்ல வழி பிறக்கட்டும்…!

செய்தி: அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே ஹார்முஸ் நீரிணையைத் திறக்க முன்வரும் ஈரான்! அமெரிக்காவும் முற்றுகையை கைவிட வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்க பல்வேறு நாடுகள் முன் முயற்சி…

பெண்களிடம் இப்படி ஒரு எதிர்வினை!

செய்தி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற நான்கு கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்! - உரிமையாளரை விரட்டித் தாக்கியதால் பரபரப்பு. கோவிந்த் கமெண்ட்: மதுவிலக்குப் பற்றி தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே…

முதன்முறையாக தமிழில் தீர்ப்பு!

செய்தி: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக…

எழுத்து சோறு போடும் என்று ஏமாந்து விடாதே!

"எழுத்து சோறு போடும் என்று என்னைப் போல் நம்பி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே" புதுமைப்பித்தன் தனது கடைசி காலத்தில் நெருங்கிப் பழகிய தொ.மு.சி. ரகுநாதனிடம் சொன்னார்.

ஆட்டோ ஓட்டுநர்களின் குரலை யார் பரிசீலிப்பது?

எல்பிஜி கேஸ்-க்கான விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அதை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருக்கும் ஓட்டுநர்கள் என்னதான் செய்வார்கள்?