Browsing Category
நாட்டு நடப்பு
வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு என்ன மதிப்பு?
டெல்லி அரசியலையே களங்க வைக்கும்படி இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.
தங்கள் கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி போராட மாணவர்கள் திறண்ட போது, அவர்களுக்கு துணையாக அங்கு வந்து 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத்தில் இருந்து…
உலகை வியக்க வைத்த மியாசாகி மாம்பழம்!
சங்க இலக்கியங்கள் முதல் காவியங்கள் வரை மாம்பழத்தின் சிறப்புகள் சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மாம்பழத்தின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் ஆதி தாயகம் இந்தியா மற்றும் தென் ஆசியப் பகுதிகளாகும்.
என்று கலையும் இந்தப் போர் மேகம்?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான போர் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்தாலும் கூட, தற்போது மீண்டும் போர் இன்னொரு திசைக்கு மாறியிருக்கிறது.
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களை நிகழ்த்தியபோதும், ஈரான் அதை தொடர்ந்து…
பேச்சின் எல்லை எதுவரை…!
அண்மையில் திமுகவைச் சேர்ந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசிய அடாவடித்தனமான பேச்சு சமூக வலைத்தளங்களில் இன்னும் அலையடித்துக் கொண்டிருக்கிறது.
தவெக ஆட்சி அமைந்திலிருந்தே திமுகவைச் சேர்ந்த பலர்…
கல்வி என்பது புரிந்துகொள்வது!
இன்றைய நச் :
கல்வி என்பது
எந்த விஷயங்களையும்
புரிந்து கொள்ளும்படியான
ஆற்றல் பெறுவதே தவிர,
கற்பித்தவற்றை
மனப்பாடம் செய்து
ஒப்புவிப்பதல்ல!
- தந்தை பெரியார்
உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுமா?
உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவது குறித்த பேச்சுக்களும் அப்படி நடத்தப்பட்டால், எப்படிப்பட்ட அரசியல் கூட்டணி அமையும் என்பதைப் பற்றியும் பொது வெளியிலும் பேசுகிறார்கள், ஊடக வெளியிலும் பேசுகிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை தமிழகத்தில்…
மின் கட்டணத்திலும் ஷாக் கொடுக்க வேண்டாம்!
செய்தி:
மீட்டர் கணக்கீடு - பில்லிங் முறையில் குறைபாடு காரணமாக மின்நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின்கட்டணம் பதிவு!
- அலுவலர்களுக்கு தலைமைப் பொறியாளர் எச்சரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
ஒருபுறம் வெயில் ஏறு முகத்தில்…
கல்வி சமூகத்திற்கானது!
கல்விச்சாலைகள் இன்று பணம் பெற்று சான்றிதழ் தரும் இடமாக மாறிவிட்டது. உண்மையில் கல்விச்சாலைகள் என்பது தவச்சாலைகள். திருவுருவ மாற்றம் நடக்கும் இடம்தான் அந்த தவச்சாலைகள்.
இப்படியும் சில ‘நிறம் மாறாத பூக்கள்’!
ஊர் சுற்றிக் குறிப்புகள் :
சென்னை புறநகர் பகுதியில் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரியான நண்பரை சமீபத்தில் சந்தித்தபோது, அவர் ஒரு சம்பவத்தை விவரித்தார்.
ஒருநாள் மாலை நேரத்தில், எங்களுடைய போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு இளைஞனும் இளம் பெண்ணும்…
கடலுக்கு அடியில் காதலின் அதிசயச் சின்னம்!
வெறும் 12 செ.மீ. நீளமுள்ள ஒரு மீன், ஒரு வார கால உழைப்பில் 2 மீட்டர் அகலமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்குகிறது. இது வெறும் கலை அல்ல இயற்கையின் படைப்புகள் வியக்கத்தக்கது என்பதற்கான சான்று.