Browsing Category
இலக்கியம்
கலை என்பது கேள்வி கேட்கும் ஆயுதம்!
வாசிப்பின் ருசி:
கலை என்பது
அலங்காரமல்ல…
அதிகாரத்திடம்
கேள்வி கேட்கும் ஆயுதம்!
- எழுத்தாளர் ஞாநி சங்கரன்
‘காதுகள்’ : வாசிக்கப் பட வேண்டிய முக்கியமான நாவல்!
எம்.வி.வெங்கட்ராம் தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார்.
இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள்…
பாட்டு ரசிகர்களுக்கு நல்லதொரு இசை விருந்து!
நூல் அறிமுகம் :
*திரைப்படப் பாடல்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு நீண்ட தொடர்பும் வரலாறும் இருக்கிறது!
தமிழர்களின் வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் பொருத்தமான, அர்த்தம் பொதிந்த பாடல்கள் நிறைய உண்டு! அவற்றை எங்கெங்கும் கேட்கலாம் !
* கோயில்…
நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை அறிவோம்!
நூல் அறிமுகம்:
“நல்லவனாக வாழ்” - நல்ல அறிவுரைதான்! எப்படி நல்லவனாக வாழ்வது?
தாய் சொல்லிய வீரக் கதைகளைக் கேட்டுப் பெரிய வீரரானார், சிவாஜி;
அரிச்சந்திரன் கதையினால் சத்தியம் தவறாத மகானானார், மகாத்மா காந்தி.
இவர்களைப் போன்ற நல்லவர்களின்…
யாமினியின் துயரமும் ஜனனியின் சோகமும் இன்றும் தொடர்கின்றன!
எல்லாம் வல்ல பராசக்தி, மானுட அனுபவத்தை நாடி பூமியில் பிறக்கிறாள். அதுவும் திருமண பந்தத்துக்கு உட்படாத ஓர் உறவின் விளைவாக.
இப்படியொரு புனைவை இன்று யாரேனும் இயற்றினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கக்கூடும்!
ஆனால், லா.ச.ராமாமிர்தம் அப்படியொரு…
உங்கள் கழுதையைக் கட்டிப் போடுங்கள்!
லல்லாவின் கவிதைகளில் அவரது காலத்தின் கொந்தளிப்பை உணரமுடியும். நடைமுறையில் காணப்படும் பாசாங்குத்தனமான மதிப்புகளை கடுமையாக விமர்சித்தவர் லல்லா. சாதியத்தை உரக்க எதிர்த்தவர்.
வாழ்வை வளமாக்கும் இலக்கியம்!
வாசிப்பின் ருசி:
வாழ்க்கையைப் புரிந்துகொள்ள
இலக்கியம் தேவையில்லை;ஆனால், வாழ்க்கையை முழுமையாக உணர
இலக்கியம் தேவை!
எழுத்தாளர் கி.ராஜநாராயணன்
புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்!
இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்.
மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய…
எதிர்ப்புக் குரலை எழுப்பிய கலீலியோ!
நூல் அறிமுகம்:
எதையும் கேள்வி கேள் என்றார் சாக்ரடீஸ். அதை நடைமுறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் கலீலியோ கலீலி.
சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று உலகம் திடமாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் வலுவான எதிர்ப்புக்குரலை எழுப்பினார்…
கனவுகள் கைகூடிய தருணம்!
அருமை நிழல்:
நடிகர் பாக்யராஜும் நடிகை பூர்ணிமாவும் திருமணத்துக்கு முன் அதாவது 1984, பிப்ரவரி 4-ல் பூர்ணிமா கடைசியாக பங்கேற்ற, 'உங்க வீட்டு பிள்ளை' படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர் பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், சாருஹாசன்…