Browsing Category

இலக்கியம்

நிழலின் இரைச்சல்!

சத்தமில்லாமல் தான் இழுத்துக்கொண்டு போகவேண்டும் என் நிழலை என்றே முனைந்தேன்; தரதரவென்று ஒரே இரைச்சல். என்ன செய்ய? என் வாழ்வின் தரை அப்படி!

இலக்குவனார் பெயரில் விருதுகள் வழங்கும் விழா!

தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து, ஞாயிறு 25.01.2026 அன்று மாலை மொழிப்போர் அறுபதாம் ஆண்டையும் இலக்குவனார் விருதுகள் வழங்கும் விழாவையும் நிகழ்த்தின.

‘பொழிஞ்சி…’ – சிறுகதை!

“செத்தமூதி, தீட்டுத் துணியைக் கசக்கி மறைச்சுப் போட்டுக் கல்லு வையின்னா கேக்குதா? காத்தடிச்சு கருவேப்பிலை செடிகிட்ட வந்து கிடக்கு” - காலையிலேயே தொடங்கி விட்டாள் அம்மா.

நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல…!

நூல் அறிமுகம்: நாவல் என்பது இதிகாசத்தின் சகோதரன். நாவலின் வழியாகக் காலம் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல அதன் வழியே காலகட்டத்தையும், மக்களின்…

வன்முறையற்ற வாழ்வை நோக்கி!

நூல் அறிமுகம்: இந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும்போது ஒடுக்குமுறையோடு, சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய 3 மட்டங்களில் பெண் ஒடுக்கப்படுகிறாள். இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் முக்கிய காரணிகளாக…

மனிதன் எண்ணுவது போல் வாழ்வு மலரட்டும்!

படிக்க வேண்டிய ஒரே ஒரு முக்கியமான புத்தகத்தை குறிப்பிடுங்கள் என்று கேட்டால், ஜேம்ஸ் ஆலன் எழுதிய ’மனிதன் எண்ணுவது போல’ (AS A MAN THINKETH) என்ற நூலைப் படியுங்கள் என்றுதான் சிபாரிசு செய்வேன். இந்த ஒரு புத்தகம் போதும். ஏனெனில் இவ்வுலகில்…

புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க எளிய வழி!

எழுத்தாளர்களில் இரண்டு வகை. 1. தான் எழுத்தாளன் என்பதை நிருபித்துக் கொள்ள புத்தகங்கள் வெளியிட்டு தனக்குத் தானே Promotion செய்து விளம்பரம் தேடிக் கொள்ள எழுதுபவர்கள். இவர்கள் அரசியல் மூலம் சுயலாபம் அடைய பிரபல்யத்துவம் பெற எந்த எல்லைக்கும்…

தனி இலக்கிய மரபை உருவாக்கிய பெண்ணிய சிந்தனைகள்!

பெண்கள் தங்கள் அனுபவங்களைத் தாங்களே எழுதும் போது தான், இலக்கியம் முழுமை பெறுகிறது. பெண்களின் எழுத்து, ஆண்களின் உலகைப் பிரதிபலிப்பதல்ல; அது பெண்களின் தனி உலகை உருவாக்குவது. பெண்ணிய விமர்சனம் என்பது ஆண்களின் பார்வையை மறுப்பதல்ல; பெண்களின்…

‘டார்வின்: வாழ்வும் அறிவியலும்’ – வாசிக்கப்பட வேண்டிய நூல்!

நூல் அறிமுகம் : *உயிரினங்களின் தோற்றம் பற்றிய அறிவியலைச் சொன்னவரும்; பரிணாம வளர்ச்சி தத்துவத்தை உலகிற்கு தந்தவரும்; எல்லா உயிரினங்களும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியது என்ற அறிவியல் அதிசயத்தை விளக்கியவரும்; குரங்கிலிருந்தே மனிதன்…