Browsing Category
நூல் அறிமுகம்
நூறாண்டுகளுக்கு முந்தைய கலை, இலக்கியம், சினிமாவை அறிய வேண்டுமா?
நூல் அறிமுகம்:
சினிமா, ஓவியம், இலக்கியம் போன்றவற்றில் தடம் பதித்து வருபவர் விட்டல்ராவ்.
சென்னை மூர் மார்க்கெட்டின் சார்சானிக் பாணியிலான பழைய கட்டிட வளாகத்தில் பழைய புத்தகங்களை அவர் தேடிக் கண்டெடுத்த அனுபவங்களை ஓர் அழகிய நூலாகவே…
‘வாழ்விலே ஒரு முறை’ அவசியம் வாசிக்க வேண்டிய நூல்!
நூல் அறிமுகம்:
துளியும் அலங்காரம் இல்லை. அழுத்தமான சொற்கள் இல்லை. மிகுபுனைவு, மாய யதார்த்தம் முதலான கூறுகள் இல்லை. மாமனிதர்கள் இல்லை. தத்துவ விசாரங்களும் இல்லை. என்றாலும் அசோகமித்திரனின் கதைகள் வாசகரிடத்தில் ஆழமான சலனங்களை…
ஆறு என்பது வெறும் நீர்நிலையல்ல, சமூகத்தின் உயிர்நாடி!
பவானி ஆற்றின் புனிதம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ஈரோடு மாவட்ட மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தின் வரலாறு தான் “வானி” இளையோர் நாவல்.
இறவா நொடிகள்: இன்னுமொரு அறிவியல் புனைவு எழுத்தாளர் கிடைத்து விட்டார்!
சுஜாதாவின் அறிவியல் புனைவால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதன் பிறகு தமிழ் எழுத்துலகம் மிகப்பெரிய வெற்றிடத்திற்கு ஆட்பட்டிருக்கும் சூழலில் அகரா அவர்களின் எழுத்து பெரும் ஆறுதலளிக்கிறது.
வான்காவின் வரலாறு: தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு வரம்!
இன்று வான்காவின் ஓவிய நகல்களே மில்லியன் டாலர் விலை போகும் சூழலில் அவரின் படைப்பு காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்வை, அவர் பட்ட பாடுகளை, அவர் மீதான சமூகத்தின் பார்வைகளை, முரண்பாடுகளை இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருக்கிறது நூல்.
உதிரம் கொடுத்து வளர்த்த மலைநாடு!
சமூகத்திற்குப் பங்களிக்கும் வகையிலான அவர்களது செயல்பாடுகளே, எதிர்காலத் தலைமுறையிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது இந்த நூல்.
தவித்துப் பறக்கும் தனித்த குரல்…!
மனம் என்னும் மேடையில் சில காட்சிகள் இன்னெதென உணர்ந்துகொள்ளவியலாத விதத்தில் கலங்கலாக மிக விரைந்து நகர்கின்றன இந்நூலின் கவிதைகள்.
நெஞ்சொடு கிளத்தல்: உறவின் ஆழத்தைப் பேசும் உளவியல் நூல்!
அந்தரங்கம் புனிதமானது. அது அம்பலப்படுத்தப்பட்டு, பிறரால் கேள்விக்குறியாகி, கேவலக்குறியாகும் போது வரும் அவமானம் அளவிடாமுடியா அவலத்திற்குரியது. இதை வாழ்வில் தொடர்ந்து சந்திக்கும் குந்தியும் கயலும் தான் கதையின் நாயகிகள்.
பெண்ணுரிமையை உணர பக்குவப்பட்ட மனம் தேவை!
திருமணமாகும் வரை பெற்றோரை சார்ந்திருந்து, பிறகு கணவரைச் சார்ந்திருந்து, வயதான காலத்தில் பிள்ளைகளை சார்ந்திருந்து, இப்படி வாழ்க்கை முழுவதும் பெண்ணுக்கு மற்றவரின் தயவு தேவைப்படுகிறது.
ஆளுமைகளின் அனுபவங்களைச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் எழுதிய ‘யானைச் சொப்பனம்' நூலில் நாம் நன்கு அறிந்த மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாசர் ஆகியோர் மட்டும் அல்லாமல் வேறு எத்தனையோ ஆளுமைகள் பற்றி அறியத் தந்திருந்தார்.
…