Browsing Category

நூல் அறிமுகம்

இயற்கையைப் புரிந்து கொள்ள ஒரு நூல்!

கூட்டாக சேர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உழைப்பதில் தான் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைத்தான் நிகோலாயின் கதைகள் பேசுகின்றன.

வாழ்வை மீட்டெடுக்கும் வாசிப்புப் பழக்கம்!

நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் நம் சுற்றத்திலும் இருக்கும் இருளை மறையச் செய்து வெளிச்சத்தை மீட்டெடுக்கும் வலிமை புத்தக வாசிப்பிற்கு இருக்கிறது என்பதற்கு டாக்டர். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையே சாட்சி.

இலக்கை அடைய மனதை பயிற்றுவிக்கும் நூல்!

மனதை அடக்கி ஆள்வது எங்ஙனம், வெற்றி இலக்கை நோக்கி மனதை பயிற்றுவிப்பது எப்படி, என்பன போன்ற பல்வேறு விஷயங்களை அக்கு வேறு ஆணிவேறாக அலசுகிறார் ஆசிரியர் தனது இந்நூலில்.

கவிதைகளைத் திறக்கும் கடவுச் சொல்!

கவிஞர் சீனு ராமசாமி எழுதிய மாசி வீதியின் கல் சந்துகள் எனும் கவிதை நூலை தோழர் நல்லகண்னு வெளியிட சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.

மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல்!

நீதிமன்றத்தை அணுக முடியாமல் அல்லது அணுக பயந்துகிடக்கும் சாமானியர்களின் தயக்கத்தைப் போக்கி, மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல் இது!

சினிமா ஆர்வலர்களுக்கான சிறந்த நூல்!

சினிமா ஆர்வலர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்த நூல் ஒரு நல்ல விருந்தைத் தரும். நல்ல வாசிப்பனுவத்தைத் தரும் இந்த நூல் ஒரு முக்கியமான நூல். 

பாலினப் பாகுபாட்டை காத்திரமாக கேள்வி கேட்கும் நூல்!

உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் உள்ள பாலினப் பாகுபாட்டை காத்திரமாக கேள்வி கேட்கும் பெண்ணிய நூல். இந்தப் பாகுபாட்டை களைந்து சமத்துவம் நோக்கி வர வேண்டும் என்று விழைகிறது இந்நூல்.

வாழ்வையும் சிந்தனையையும் மாற்றியமைக்கும் நூல்!

இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை.

நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யம்!

நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யமும் அது தரும் அனுபவ விரிவும் ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானித்து விடுகின்றன. வாழ்வு ஊதித்தள்ளிக் கரைத்துவிட்ட காட்சிகளையும் அனுபவங்களையும் ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் மீட்டிக்கொள்கிற வாய்ப்பை இப்பிரதி…

அறிந்த தமிழகம்; அறியாத வரலாறு!

வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது என்கிறார் தொ.ப.