Browsing Category

கவிதைகள்

நெகிழ்ச்சியான நினைவூட்டல்!

படித்ததில் ரசித்தது: அத்தனை இலைகளும் உதிர்ந்து மொட்டை மரமானால் என்ன? அதிலும் ஒரு கிளி வந்து அமரும் அது இன்னும் மரம் என்பதை நினைவூட்ட! - மனுஷ்யபுத்திரன்

நம் அசலான எடை என்ன?

கவிதை: ரத்த உறவாய்ப் பிறப்பால் இணைக்கப் பட்டவர்கள். காலத்தால் சொந்தமானவர்கள். நட்பின் பெயரால் பழகிக் கொண்டிருப்பவர்கள். அலுவல், தொழில் நிமித்தம் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள். தந்திரஜால வித்தைகளுடன் விரலில் மை பதித்து வாக்குகளுக்கு…

‘பெருந்தமிழ் விருது’ தமிழ் உலகுக்கு ஒரு மகுடம்!

முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் 'மகா கவிதை'. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற…

காதலைக் காதலாகவே கைக்கொள்வோம்!

எத்தனை முறை மறுத்தாலும் காதலின் சுவை உப்பு தான் கலக்கும் தன்மை கொண்டதுதான் கலந்த பின் திசையறியாமல் திகைக்கும் விழிகொண்டது அதனை என்ன செய்ய? உட்புகும் வழியும் வெளிவரத் தெரியாத பைத்திய நிலையும் வெற்றிப்பறையில் எழும் சத்தம் வேகாள…

அன்பின் சாலை இன்று அங்காடிச் சாலை!

படித்ததில் ரசித்தது: பெண் வேண்டும் என்று கேட்காமல்... 'வாழை மரம் வேண்டும்', 'விதை நெல் வேண்டும்' என்று கேட்கிற ஒரு வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது. இன்று நாம் அந்த வழக்கத்தை மாற்றிவிட்டோம். மாவு அரைக்கும் எந்திரம், துணி துவைக்கும்…

பிரபலங்களுக்குப் பிடித்த புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்றுள்ள பிடித்த புத்தகங்கள் பற்றி, பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 10 ஆளுமைகள் தங்களது வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டவை. 1. ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் 1. சத்தியசோதனை,…

‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழாத் துளிகள்!

2024, சனவரி முதல் தேதி அன்று சென்னை காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா அரங்கு நிறைந்த கூட்டத்துடன் நடந்தது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், கமல்ஹாசன், விஞ்ஞானி…