Browsing Category
நேற்றைய நிழல்
சோமலெ: தமிழ் பயண எழுத்தின் முன்னோடி!
பயண இலக்கியம், வரலாற்று இலக்கியம், நாட்டுப்புறவியல், இதழியல், மக்கள் வாழ்வியல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர் அறிஞர் ‘சோமலெ’
புரட்சியாளரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்!
வாசிப்பின் ருசி:
"காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டுமென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகு அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது.
ஆனால், இங்கே நாங்கள் வந்து…
நீயாக நானும், நானாக நீயும்…!
ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் என்று மதுரம் அம்மையாரிடம் அடிக்கடிச் சொல்வாராம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.
இலக்குவனார் பெயரில் விருதுகள் வழங்கும் விழா!
தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து, ஞாயிறு 25.01.2026 அன்று மாலை மொழிப்போர் அறுபதாம் ஆண்டையும் இலக்குவனார் விருதுகள் வழங்கும் விழாவையும் நிகழ்த்தின.
கனவுகள் கைகூடிய தருணம்!
அருமை நிழல்:
நடிகர் பாக்யராஜும் நடிகை பூர்ணிமாவும் திருமணத்துக்கு முன் அதாவது 1984, பிப்ரவரி 4-ல் பூர்ணிமா கடைசியாக பங்கேற்ற, 'உங்க வீட்டு பிள்ளை' படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர் பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், சாருஹாசன்…
நடிக்க வேண்டாம் என முடிவெடுத்த தருணம்!
ஜனவரி, 2005இல் இனி மேக் அப் போட்டு நடிக்கிறது இல்லனு முடிவு செஞ்சேன். 192 படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் நடிச்சாச்சு. இனி வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்.
இயல்பான உரையாடலுக்கு இடையே…!
அருமை நிழல்:
சீர்காழி கோவிந்தராஜன், இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து இயல்பாக பேசிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம்.
- நன்றி : தி இந்து
கே.பாலசந்தரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்.!
கே.பாலசந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்.ஜி.ஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே.பாலசந்தருக்கு வழங்கினார்.
அதுதான் பாலசந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு…
இளம்வயது மகனுடன் மலேசியா வாசுதேவன்!
நேற்றைய நிழல்:
‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் மலேசியா வாசுதேவன்.
அதன் பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துங்கள் பாடுங்கள்' என்ற…
கைத்தறி நெசவாளர்களுக்கு வழிகாட்டிய அண்ணா!
1953-ம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள்.
அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின்…