Browsing Category
நேற்றைய நிழல்
மொழிக் கலப்பிலிருந்து தமிழை மீட்ட மறைமலையடிகள்!
‘‘என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்... ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்’’ என்று துணிச்சலாய்ச் சொன்னவர் மறைமலை அடிகள்.
ஒருவர், எதன்மீது காதல்கொள்கிறாரோ... அவர், அதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.
அதனால்தான் என்னவோ தெரியவில்லை, தமிழ்…
சமஸ்கிருதப் புரட்டுகளை உடைத்த தமிழண்ணல்!
ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தமிழ் மொழியை கீழ்மைப்படுத்தும் நோக்கத்தோடு, சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும், சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று ”தி மிர்ரர் ஆப் தமிழ் அண்டு…
ப.சிங்காரம்: புலம்பெயர் வாழ்வும் புனைவும்!
புலம்பெயர் இலக்கியம் என்பது கடந்த 20 வருடங்களாக நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு ஆற்றல்மிக்க வகைமையாக, ஒரு புதுப் பிராந்தியமாக வலுவான தடம் பதித்துள்ளது. உலகின் திசையெங்கும் அகதிகளாகக் குடிபெயர்ந்த ஈழத் தமிழர்களின் எழுத்தியக்கம் அளித்த…
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்த க.ப.அறவாணன்!
உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து தமிழ்ப் பணி செய்த பேராசிரியர் க.ப.அறவாணன் திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடி எனும் கிராமத்தில் 09.08.1941 அன்று பிறந்தார்.
இவரது பெற்றோர் பழநியப்பன்-தங்கப்பாப்பு ஆவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்…
திறமையாளரைப் போற்றிய பண்பாளர்!
அருமை நிழல்:
திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கே.ஆர். ராமசாமி. அதனால் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.
கே.ஆர்.ராமசாமி நடிப்பதற்காகவே, ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார், அண்ணா. இந்த…
கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்திய உலக அழகி!
இன்று நாம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட Wi-Fi, Bluetooth, GPS போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்த நடிகையும் கண்டுபிடிப்பாளருமான ஹெடி லாமார் (Hedy Lamarr) பற்றி நம்மில் எத்தனை பேருக்கு…
மெல்லிசை மன்னரை உலுக்கிய மூன்று துயரங்கள்!
தமிழ்த் திரையுலகில் அழியாப் புகழ்பெற்ற பாடல்களைக் கொடுத்த கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் (MSV) ஆகியோரின் நட்பு, தொழில்முறைத் தொடர்பையும் தாண்டி ஒரு உன்னதமான பந்தமாக விளங்கியது.
கண்ணதாசனின் கடைசி…
நாகேஷுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!?
தமிழின் தனித்துவமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் இயக்குநரும் நடிகருமான விசு எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி :
விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?
நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க.
கேள்வி : ஏன் நிறைய…
பூமணி: கரிசல் மண்ணை நேசித்த எழுத்துக் கலைஞர்!
இறுதிவரை, சக மனிதர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்தக் கூடியவராகவே இருந்தார் பூமணி.
கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்!
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரருமான இரட்டைமலை சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற கிரமத்தில்,…