Browsing Category

பேட்டிகள்

சென்னையும் பிடிக்கும், சென்னைத் தமிழும் பிடிக்கும்!

- நாசரின் சென்னை அனுபவங்கள்: சென்னையைப் பற்றிய என் நினைவுகள் 12 வயதிலிருந்தே தொடங்குகின்றன. 70-களில் முதன்முதலாக நான் சென்னைக்கு வந்தேன். எனக்கு 12 அல்லது 13 வயதிருக்கும். ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று சுபா(ங்) மேரே ஸாத் மதராஸ்கு…

‘கால்மேல்கல் கல்லலாகாது’ கல்வெட்டு கூறும் நீதி!

- சு.வெங்கடேசன் எம்.பி. 40 ஆண்டுகளுக்கு முன் பெரியாறு பாசன வாய்க்கால் முழுவதும் சிமெண்ட் தளங்கள் போடப்பட்டன. அது உலக வங்கி நிதியிலிருந்து செய்யப்பட்ட வேலை. இந்த பணியைத்தான் செய்ய வேண்டும், அதற்குத்தான் கடன் என்று உலக வங்கி கொடுத்த கடனை…

அப்பா மீன், அம்மா மீனாக மாற முடியுமா?

நூல் அறிமுகம்: கும்பகோணத்தில் பிறந்த நாராயணி சுப்ரமணியன் எழுதிய நூல்தான்  ‘விலங்குகளும் பாலினமும்’. உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டமும், கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக…

வரலாறு ஆண்களுக்கு மட்டும் சொந்தமா?

நூல் அறிமுகம்: நீல் மெக்கிரெகர் எழுதிய A History of the World in 100 Objects எனும் நூலின் தாக்கத்தில் எழுதப்பட்ட நூல் மருதனின் ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’. 220 பக்க நூலில்  சுமார் 50 பொருள்களின் வாயிலாகப் பெண்களின் வரலாறுகள்…

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு!

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கோகிலம் சுப்பையா அரங்கு, இர.சிவலிங்கம் அரங்கு, சோ.சந்திரசேகரம் அரங்கு, சி.வி.வேலுப்பிள்ளை…

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது. *** “அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன்…

கல்வியால் வன்முறையை சரிசெய்ய முடியும்!

எழுத்தாளர் திலகவதி பேச்சு ‘கல்மரம்’ நாவலுக்காக எழுத்தாளர் திலகவதிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டபோது, த.மு.எ.ச சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 20.04.2005 அன்று திலகவதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…

ஹலோ துபாயா?

நூல் வாசிப்பு: தமிழில் ஹெர் ஸ்டோரிஸ் என்ற புதிய பதிப்பகம் உருவாகியுள்ளது. பெண்களின் குரல்கள் பிரதிபலிக்கும் படைப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட நூல்களில் ஒன்றுதான் ‘தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்’. எழுதியவர்…

குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலகம்!

பாரதி புத்தகாலயத்தின் சார்பில், இயல் குரல் கொடை அமைப்பின் தன்னார்வளர்களோடு இணைந்து ‘கதைப்பெட்டி’ என்ற ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனை விளக்கும் அரங்கம் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும்…

நம்மையே பிரதிபலிக்கும் கண்ணாடி!

படைப்பு என்பது வானத்திலிருந்து போடப்பட்டதல்ல. படைப்பாளரும் வானிலிருந்து குதித்தவருமல்ல. படைப்பென்பது சிந்தனை, அறிவு மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. சி.முத்துகந்தன் அவர்களின் ‘இயல்பால் அறிவோம்’ இந்நூலின் தலைப்பே நூலின் பயன்…