Browsing Category
இலக்கியம்
தமிழிலக்கியத்திற்கு தனிப்பாதையை அமைத்த புதுமைப்பித்தன்!
தமிழ் இலக்கிய உலகில் தனிப்பாதையை அமைத்து இன்றளவும் பேசப்படுபவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என எத்தளத்தில் இயங்கி இருந்தாலும் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தனின் பங்களிப்பு மகத்தானது.
ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!
அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.
வேர்களை மறந்தால் வளர்ச்சி இருக்காது!
மனிதன் முன்னேற வேண்டும் என்றால் தனது பண்பாடு, மொழி, மனிதநேய மதிப்புகள் ஆகியவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். - மா. செங்குட்டுவன்.
கவிதைகளால் பிரச்சாரம் செய்கிறேன் : கந்தர்வன்!
இராமநாதபுரத்து மனிதரான கந்தர்வன், அரசு அலுவலர் பணியைச் சென்னையில் தொடங்கினார்.
தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டதால் ஓசூர், சேலம், பரமக்குடி என பணி மாற்றத்தினால் பல்வேறு ஊர்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு, இறுதிக் காலத்தில் தென்சென்னையில்…
உன்னதப் பெண் எழுத்தாளர் தமிழில் இல்லையா?
1. வங்காளியில் ஒரு மஹாஸ்வேதா தேவி ஆதிவாசி மக்களுக்காக இறங்கிப் போராடிய ஒரு உன்னதமான பெண் எழுத்தாளர்.
2. மலையாளத்தில் ஒரு சுகதகுமாரி. பிருக்ரதி சம்ரட்சனா சமிதி என்ற அமைப்பை உருவாக்கி இயற்கையைப் பாதுகாப்பதின் மூலம்…
திராவிட இயக்க வேர்களை அறிந்துகொள்வோம்!
மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து, சுயமரியாதையை இழந்து, ஆதிக்க சாதிகளுக்கு அடிமை போல் வாழ்ந்த காலத்தில், அவர்களின் உரிமைகளை காப்பாற்ற உருவானதே 'திராவிட இயக்கம்'!
நிழலின் இரைச்சல்!
சத்தமில்லாமல் தான்
இழுத்துக்கொண்டு போகவேண்டும்
என் நிழலை என்றே முனைந்தேன்;
தரதரவென்று ஒரே இரைச்சல்.
என்ன செய்ய?
என் வாழ்வின் தரை அப்படி!
அதிகாரத்திற்கும் புரட்சிக்கும் இடையில் சிக்கும் உயிர்களின் கதை!
எப்பொழுதும் வரலாற்றை ஆணின் பார்வையில் இருந்து அணுகும் சமகாலத்தில் பெண்ணின் பார்வையில் பேசுகிறது.
இலக்குவனார் பெயரில் விருதுகள் வழங்கும் விழா!
தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து, ஞாயிறு 25.01.2026 அன்று மாலை மொழிப்போர் அறுபதாம் ஆண்டையும் இலக்குவனார் விருதுகள் வழங்கும் விழாவையும் நிகழ்த்தின.
‘பொழிஞ்சி…’ – சிறுகதை!
“செத்தமூதி, தீட்டுத் துணியைக் கசக்கி மறைச்சுப் போட்டுக் கல்லு வையின்னா கேக்குதா? காத்தடிச்சு கருவேப்பிலை செடிகிட்ட வந்து கிடக்கு” - காலையிலேயே தொடங்கி விட்டாள் அம்மா.