Browsing Category
இலக்கியம்
வாசிப்பு என்பது வாழ்க்கைக்கு உயிரூட்டும் கலை!
மனித நாகரிகத்தின் தொடக்கப்புள்ளி எதுவென்று ஆராய்ந்தால், மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிரத் தொடங்கிய தருணத்திலிருந்தே அது ஆரம்பிக்கிறது.
ஆதிகாலம் முதல் இன்றுவரை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நம் முன்னோர்களின் வாழ்வியல்…
கொற்கை வரலாற்றை அறிய ஒற்றை நூல்போதும்!
13ம் நூற்றாண்டில் எகிப்து நாட்டில் பெரிய நிலஅதிர்வு ஏற்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் காயல்பட்டிணத்தில் குடியேறினார்கள். இப்படியான பல தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நடிக்க வேண்டாம் என முடிவெடுத்த தருணம்!
ஜனவரி, 2005இல் இனி மேக் அப் போட்டு நடிக்கிறது இல்லனு முடிவு செஞ்சேன். 192 படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் நடிச்சாச்சு. இனி வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்.
நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே!
நண்பனுக்குப் பதவியோ செல்வமோ கிடைக்கும் பொழுது அவனுடன் சேர்ந்து திளைத்து மகிழ்வது மட்டும்தான் நட்பா?
தோழனுக்கு அல்லது தோழிக்குக் கேடுவந்தால், ‘’உன் கேடு உன்னோடு’’ என்று பாரா முகமாக இருக்கலாமா?
‘தீதும் நன்றும்’: என்றைக்கும் தேவையான நூல்!
நூல் அறிமுகம்:
தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன்.
எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு.…
தமிழ் நாவல் கலையின் பெருமிதம்: ப.சிங்காரம்!
நூல் அறிமுகம்:
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை.
தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது.
இரண்டே…
எழுத்துக்களால் வாசகனை வசீகரித்த குவெம்பு!
குவெம்புவின் கவிதைகள் எளிமையானவை; வாசிக்கும் வாசகனை உடனே தம்முள் ஈர்க்கக் கூடியவை; கருத்துகளைத் துணிந்து கவிநயம் குன்றாமல் சொல்லக் கூடியவை.
வெளிவந்துவிட்டது ‘மாபெரும் பாட்டுப் புத்தகம்’!
பத்திரிகையாளர் மணா ‘தாய்' இணைய இதழில் தொடர்ந்து எழுதி வந்த 'திரைத் தெறிப்புகள்' என்ற தொடர் இணைய வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒன்று.
பரவலாக சில லட்சம் பேர்களைச் சென்றடைந்து, கூடுதலான வாசகர்களை ஈர்த்த அந்த இசை மயமானத் தொடர், தற்போது…
என்னை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தவர் பிரபஞ்சன்!
1980-ம் வருடம் முதல் என்னுடைய சிறுகதைகள் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தன.
ஒரு தொகுப்பு கொண்டுவருகிற அளவுக்கு வெளியான கதைகள் இருந்தும் நான் என் செலவில் புத்தகம் போடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.
என் எழுத்தில்…
நம்பிக்கை நல்ல மாற்றங்களை நிச்சயம் தரும்!
கலை நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் என்றான வாழ்வியக்கம் என்பது, பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, தருமு சிவராம் (பிரமிள்) போன்ற நம் லட்சிய முன்னோடிகள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் பாதைதான்.
அவர்கள் காலத்தைவிடவும் சூழல்…