Browsing Category

நாட்டு நடப்பு

‘இருமல்’… எச்சரிக்கை தேவை!

தமிழகத்தில் தற்போது வெயிலும் மழையும் கலந்து கட்டி அடிப்பதால் திரும்பும் இடங்களிலெல்லாம் இருமல் சத்தம் கேட்கிறது. மருத்துவமனைகளில் காய்ச்சலுடனும் இருமல் மற்றும் சுவாசத் தொடர்புகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.…

சவால்களை சமாளிப்பாரா சுப்மன் கில்?

இந்திய அணியைத் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் தக்கவைக்கும் சவாலான பணியும் அவரது தலையில் சுமத்தப்பட்டுள்ளது. அதை அவர் எப்படி சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நேற்று ஜல்லிக்கட்டு, இன்று கரூர்!

தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ள கரூர் உயிரிழப்பு வழக்கு, தற்போது நீதிபதி அஜய் ரஸ்தோகி கைக்குச் சென்றிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது.

பெருஞ்செலவுடன் நம்மைக் கடக்கும் தீபாவளி!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: தீபாவளி என்றாலே களை கட்டும் கல்லாக்கள். தீபாவளிப் பண்டிகை என்றதும் சுமார் ஒரு மாதத்திற்கு அதற்கான பரபரப்புத் துவங்கிவிடுகிறது. விதவிதமான துணிக்கடை விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் நாளிதழ் மற்றும்…

தகுதியான வீரர்களை உருவாக்குவதே இலக்கு!

இந்தியக் கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று (09.10.2025) மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.…

கடவுளின் பெயரால்…!

ஒரு குற்றவாளி, கடவுள் சொல்லித்தான் இந்தக் குற்றச் செயலை செய்தேன் என்று சொன்னால், மாண்புமிகு நீதிமன்றங்கள் அந்தக் குற்றவாளியை மன்னித்து கடவுளின் பெயரால் விடுவித்து விடுமா?

உலகளவில் வலிமையான இந்திய விமானப் படை!

நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட அக்டோபர் 8-ம் தேதியே இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், 93-வது இந்திய…

அதீதப் பற்று மனிதனை மடையனாக்கும்!

தன் செயல் ’சனாதனத்திற்கு ஏற்பட்ட சரிவு’ என்பதைக் கூட அவரால் உணர முடியவில்லை. மதப்பற்றோ, கட்சிப் பற்றோ அதி தீவிரமானால், அது மனிதனை மடையனாக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

அடுத்த தலைமுறையையாவது காப்போம்!

காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, நேற்று (02.10.2025) காலை 6.30 மணியளவில் மது, போதை மறுப்பு மக்கள் இயக்கத்தினர், பல்துறைகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவியர் சென்னை எலியட் கடற்கரையில் திரண்டனர். "நாட்டை - வீட்டை அழிக்கும் மது, போதையை…

வள்ளுவனும் சமந்தாவும்!

ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இக் கூற்றை கேள்விப்பட்டிருப்போம். இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. அதிகாரமில்லாத என் சிறிய வாழ்வில் நான் நிறைய முறை வயலின் வாசிக்க முயன்றிருக்கிறேன். இன்றும் அப்படிதான். பத்திரிகைகளைப்…