Browsing Category
நாட்டு நடப்பு
பிரதமர் வருகையும் திருப்பரங்குன்றம் கோயிலும்!
வடக்கே அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் நடத்தி, கோயிலையும் கட்டி முடித்தவர்கள், தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் முருகனை அரசியலுக்கான பேசுபொருளாக மாற்றியிருக்கிறார்கள்.
பதற வைக்கும் போர்ச் சூழல் – எங்கு போய் முடியும்?
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பன்மடங்கு உயர நேரிடலாம். இதனால் இதரப் பொருட்களின் விலையேற்றமும் நடக்கலாம். பல நாடுகளின் பொருளாதாரம் கீழிறங்கலாம்.
வளைகுடா நாடுகளின் மீது போர்: ஓர் மறுப்புக் குரல்!
நமது குரல் - போருக்கு எதிரான ஒற்றை மொழி. போர் என்பது மனிதனின் பின் நோக்கம். அமைதி தான் மனிதனின் எதிர்காலம்.
கோட்டை ‘ஓட்டை’யானது எப்போது?
செய்தி:
அதிமுகவின் கோட்டையாக இருந்த தேனி மாவட்டம் இப்போது ஓட்டையாக மாறிவிட்டது.
- ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை கோட்டையாகத் தெரிந்த தொகுதி திமுகவில் ரவீந்திரநாத் சேர்ந்த பிறகு ஓட்டையாகத் தெரிகிறது…
ஓபிஎஸ், சசிகலா முடிவுக்கு யார் காரணம்?
தன்னுடைய மன இறுக்கம் அதிமுக என்கிற பேரியக்கத்தை எந்தளவுக்கு பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இனிமேலாவது எடப்பாடி பழனிசாமி உணர்வாரா?
சுவையான உணவுக்காக உலகம் சுற்றும் வாலிபன்!
உணவின் சுவைக்காக உலகம் சுற்றும் வாலிபன். போகாத நாடுகள் இல்லை. பூமிப்பந்தின் சந்துபொந்துகளில் உள்ள சிறிய நாடுகளுக்கும்கூட மார்க் சென்றுவந்திருக்கிறார். அவரது யூ டியூப் சேனலுக்கு 11.6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்.
தாத்தா கொடுத்த ரூ.35,000 கடன்: கோடீஸ்வரனாகும் பேரன்!
1917-ம் ஆண்டில் சேத் ஜும்மா லால் ரூதியா, இங்கிலாந்து அரசுக்கு 35,000 ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார். இந்தக் கடனை சேத் ஜும்மா லால் ரூதியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதற்கான ஆவணத்தை அவரிடம் இங்கிலாந்து அரசு கொடுத்துள்ளது.
ஓவிய ஆசிரியரின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள்!
மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஓவியர் ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன், உலகக் கோப்பை மாதிரியை பேப்பர் மற்றும் அட்டையால் உருவாக்கி அதில், தேசியக் கொடியின் வண்ணத்தைத் தீட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுகிறாரா டிரம்ப்?
மறுபடியும் வரியை உயர்த்தியிருக்கிறார் என்றால் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு என்னதான் மதிப்பு கொடுக்கிறார் டிரம்ப்.
‘கண்’ணான குளறுபடிகள்..!
செய்தி:
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட முகாமில் 'ஆயுஷ் மான் பாரத்' திட்டத்தின் கீழ் பலருக்கு கண்புரை ஆப்ரேஷன் செய்யப்பட்டது!
இதில் தவறாக மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சை காரணமாக 9…