Browsing Category

தேர்தல்

வாக்காளரை நோக்கி நீளும் 4 கைகள்: தொடப்போவது எதை?

தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடந்தாலும் பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது மே 4-ம் தேதி அன்று எப்படிப்பட்ட முடிவு வெளியாகும் என்பதைத்தான். தமிழகத்தில் இப்போது திமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம் இன்னும்…

போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமா வேட்பாளர்?

செய்தி: போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர் குடியிருக்க வேண்டும்! - கண்டிஷன் போட்ட மக்கள் விழிப்புணர்வு சங்கம். கோவிந்த் கமெண்ட்: மக்கள் விழிப்புணர்வு சங்கம் போட்டிருக்கிற கண்டிஷனை எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்,…

ஒற்றுமை பற்றிப் பேசும் அண்ணாமலை!

செய்தி: ஒற்றுமை இல்லாத ‘இந்தியா’ கூட்டணி எப்படி நல்லாட்சி தரும்? - புதுச்சேரி பரப்புரையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி. கோவிந்த் கமெண்ட்: ‘இந்தியா’ கூட்டணியில் ஒற்றுமை பற்றிப் பேசும் அண்ணாமலை, முதலில் தான் அங்கம்…

யோசிப்பதில்கூட ஆமை வேகமா?

செய்தி: வேட்புமனுத் தாக்கல் 6-ம் தேதி நிறைவு; அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரம் தொடங்கிய நிலையில், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் பட்டியல் தாமதம்! - அந்தந்த கட்சித் தலைமை தீவிர ஆலோசனை. கோவிந்த் கமெண்ட்: மாநிலக் கட்சிகள் தொகுதிக்…

தவெக மட்டும் ஏன் இப்படிக் குறி வைக்கப்படுகிறது?

தேர்தல் பிரச்சாரத்தைத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சூடு பறக்கும் வெயிலுக்கிடையே ஆரம்பித்துவிட்டன. சில கட்சிகள் தேர்தல் அறிக்கைகளையும் அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டதைப் போலவே, தவெக தலைவரான விஜய்யின் அதே மாதிரியான…

ஒட்டுப் போட்டக் கூட்டணியா?

விஜய்யின் லாஜிக் படியே பார்த்தால் ஒட்டுப்போட்ட சட்டை போட விரும்பியவரும் அவர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆட்சியில் பங்கு என்பறதும் அவர்தான்.

எம்.பி.யான திருமா எம்.எல்.ஏ.வுக்குப் போட்டி ஏன்?

திருமா, தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு ஏற்படக்கூடிய அரசியல் சூழலைப் பொறுத்து அவருடைய கோரிக்கை சார்ந்து எந்த முடிவையும் எடுக்கலாம்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது இழுக்கா?

செய்தி: தவெக தலைவரும் நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டி! கோவிந்த் கமெண்ட்: தவெக தலைவரான விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள்…

தவெகவில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுக!

ஜெயலலிதா, 1991 ஆம் ஆண்டு காங்கேயம், பர்கூர் என இரு தொகுதிகளில்  போட்டியிட்டார். அதன் பிறகு இரு இடங்களில் போட்டியிடும் கட்சித் தலைவர் விஜய்தான்