Browsing Category
தினம் ஒரு செய்தி
பெண் குழந்தை நலம்: தேச முன்னேற்றத்தின் அடையாளம்!
பெண் என்ற சொல் சக்தி, ஆற்றல், அறிவு, அன்பு என பலவகை பொருள் பொதிந்த ஒரு கருவூலம். இது வெறும் உயிரியல் வேறுபாட்டை மட்டும் குறிக்காமல், ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக, குடும்பத்தின் ஆதாரமாக, தேசத்தின் ஆணி வேராக விளங்குபவரை குறிக்கிறது.…
இப்படித்தான் வந்தது விஜய்யின் ‘விசில்’!
பண்டைய நாகரீகத்தைச் சேர்ந்த மக்கள், தகவல்களை பரிமாறவும், மற்றவர்களை எச்சரிக்கை செய்யவும், சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யவும் விசிலைப் பயன்படுத்தி உள்ளனர்.
கிரீன்லாந்தை ‘வாங்கத்’ துடிக்கும் அமெரிக்கா!
இன்று உலகின் ஒட்டுமொத்த பார்வையும் கிரீன்லாந்து நாட்டின் மீது குவிந்திருக்கிறது. வட அமெரிக்கக் கண்டத்தில் வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள தீவு நாடு.
டேன்டீ மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு!
தமிழ்நாடு விவசாயிகள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை VTMS-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் M.S. செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து உரையாற்றினர்.
100 ஆண்டுகள் வாழணுமா? – ஜப்பான் சொல்லும் ரகசியம்!
உலகிலேயே வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. 100 ஆண்டுகள் நோயின்றி வாழ ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்களை பார்ப்போம்.
உணவில்…
மண் வளம் காத்து உயிர்குலம் காப்போம்!
விவசாயிகளை மட்டுமல்ல, நம் மண்ணையும் எப்படி மலடாக்கி நம் நிலத்தை பாலைவனமாக்கிக் கொண்டுள்ளோம் என்பதனை ஆதாரங்களுடன் விளக்கினர்.
கடவுளும் பிரபஞ்சமும்!
பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.
நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய்.
அவிழ்க்கக் கூடிய முடிச்சுகளை ஏன் அறுக்க வேண்டும்?
அவிழ்க்கக்கூடிய முடிச்சுகளை ஏன் அறுக்க வேண்டும்? கயறு துண்டாகி வீணாகிப் போகுமே.
ஆனால், ‘கோர்டியன் முடிச்சுகளை துண்டாடத்தான் வேண்டும்’ இப்படியும் ஒரு சொல்லாடல் இருக்கிறது.
நூற்றாண்டுகள் கடந்தும் மாறாத கீ-போர்டு!
முற்காலத்தில் தட்டச்சு இயந்திரத்தில் எழுத்துக்கள் A B C D... எனும் வரிசையில்தான் சீராக அமைந்திருந்தன.
1867-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த 'கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ்' என்பவர்தான் சீரற்ற எழுத்து வரிசை உள்ள தட்டச்சு இயந்திரத்தை…
1863-ல் தஞ்சாவூருக்கு நீதிமன்றம் வந்த கதை!
1781 ஆம் வருடம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக நாகப்பட்டினத்தில் தங்களது வணிகத்தைத் தொடங்கி, அதன் பிறகு அதே ஆண்டில் டச்சுக்காரர்களைத் துரத்திவிட்டு நாகப்பட்டினத்தை ராஜாவிடம் இருந்து பெற்றனர்.