Browsing Category

தினம் ஒரு செய்தி

தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா!

எண்டோசல்ஃபான் எனும் நஞ்சின் தீங்கைப் பற்றியது அந்த ஆவணப்படம். ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு ஆபத்து!

சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு மெய்யான மரண ஆபத்தாகும். தார்மீக விளைவுகளை ஒதுக்கிவிடுங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (கருத்துச் சுதந்திரத்தால்) எழும் துன்பங்களை அனுபவிக்காமல், கருத்துச் சுதந்திரத்தின் பலன்களையும் அனுபவிக்க…

அதென்ன ‘மினிமலிஸ்ட் வாழ்க்கை’?

அன்பான ஒரு வாழ்க்கைத் துணைவியாக இருந்த என் மனைவியை இழந்த காயம் இன்னும் ஆறவில்லை. என்னைச் சுற்றிப் பார்க்கிறேன். வாழ்க்கையை மறுபரிசீலனை செய்கிறேன். "சிறுநுகர் வாழ்வு" வாழ ஆசைப்படுகிறேன்.

ஹேமமாலினியை காதலிக்க தர்மேந்திரா பட்ட கஷ்டங்கள்!

ஹேம்மாலினி மீது கடைசிவரை அதிக பிரியத்துடன் இருந்தார் தர்மேந்திரா. தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடைசியாக அவர் போட்ட பதிவு, தானும் ஹேம்மாலினியும் இணைந்திருக்கும் படம்தான். அவர்களின் காதலுக்கு அதுவே சாட்சி.

இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய்க்கு நீண்ட ஆயுள்?!

1. இரட்டையர்கள் என்பது ஒரே மாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்கள் கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதாகும். எனினும், கால் விரல் நகங்கள், நிறம், பிறப்பு அடையாளங்களில் சில வேறுபட்ட பண்புகள் இருக்கும். 2. இரட்டையர்கள் ஒத்த நிறம், உருவங்களைக்…

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1909-ல்) பெற்ற உலகின் முதல் பெண்மணி, செல்மா லோவிசா லேகர்லாவ் சுவிடனைச் சேர்ந்தவர். இவரின் சிறந்த படைப்பான ‘நீலின் அற்புத சாகசங்கள்’ (The Wonderful Adventures of Nils) என்ற நூல் 1906-ல் முதல்…

அழுகின்ற ஆண்கள் பலவீனமானவர்களா?

மீள்பதிவு: சர்வதேச ஆண்கள் வாரத்தையொட்டி ஆண்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். “ஆண்கள் அழுவதற்காக வெட்கப்பட வேண்டாம்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தில் சச்சின்…

சுனில் தத் முதல் அம்ரீஷ் பூரி வரை…!

கடந்த 50 ஆண்டுகளாக பாலிவுட் ஹீரோக்களுக்கும், வில்லன்களுக்கும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் ஆடை வடிவமைத்தவர் மாதவ் அகஸ்டி.

நம்பியார் சாமியும் ஐயப்ப சுவாமியும்!

எம்.என்.நம்பியார் முதன்முதலாக சபரிமலைக்குப் போனது 1942-ம் ஆண்டில்தான். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தான் அவரை சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்.

உலகை வடிவமைக்கும் எதிர்காலச் சிற்பிகள்!

சர்வதேச மாணவர்கள் தினம் (international Students Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு…