Browsing Category

தினம் ஒரு செய்தி

வாடகை வீட்டில் இருப்போருக்கு கனவிருக்கக் கூடாதா?

1988-ம் ஆண்டு வெளியான 'வீடு' திரைப்படத்தில் நடுத்தர மக்களின் கனவுகளும் ஏக்கங்களும் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி வெளியான திரைப்படம். வாடகை வீடு தேடுவதில், வங்கிக் கடன், சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் சவால்கள், பணம், மனம் சார்ந்த…

கண்ணகி நகர் கார்த்திகா: தமிழ்நாட்டின் தங்கம்!

கண்ணகி நகர் கார்த்திகாவைப் பற்றிப் பேசும்போது மீண்டும் கபடி உயிர்ப்பெற்று இருப்பதைப்போல தோன்றுகிறது. தமிழ்நாட்டுத் தங்கமகளை வாழ்த்துகிறேன்.

பக்கவாதத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்!

உலகளவில் நோய் பாதிப்புகளினால் ஏற்படும் இறப்புகளில், இரண்டாவது முக்கிய பாதிப்பு பக்கவாதம்தான். முதலிடத்தில் இருப்பது, ரத்த ஓட்டம் தடுக்கப்படுவதால் ஏற்படும் இதய பாதிப்பு. இதயம் சார்ந்த சிக்கலுக்கு கூட, மூச்சுவாங்குதல் - படபடப்பு போன்ற…

வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!

1987 முதல் அக்டோபர் 17ஆம் தேதியானது ‘உலக வறுமை ஒழிப்பு தினமாக’ ஐ.நா. சபையால் கொண்டாடப்படுகிறது. ‘நடைமுறையில் அனைவருக்குமான மாண்பு’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியங்கள் காட்டும் பெண்களும் பருவங்களும்!

பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். மல்டிடாஸ்கிங் செய்வதில் திறமையானவர்கள். புராணங்கள், இலக்கியங்களிலும், சித்த மருத்துவப் பாடல்களிலும்கூடப் பெண்களின் பெருமையைப் புகழ்ந்தே சொல்லப்பட்டிருக்கிறது. உடல் செயல்பாட்டைப் பொறுத்தவரைப் பெண்களைவிட…

ஏழ்மையே இல்லாத நாள் எப்போது வரும்?

அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்: மனித வாழ்வியலில் ஒருவனுக்குக் கிடைக்கும் மீளா சாபம் வறுமை. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும்,…

பசி, பட்டினி இல்லாத உலகை உருவாக்குவோம்!

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவு. இதேபோல் மனிதன், நோய் நொடியின்றி உயிர்வாழத் தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவைச் சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16…

‘தர’மான பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை!

நாம் அன்றாடம் பருகும் நீரிலிருந்து நாம் பயன்படுத்தும் பொருட்கள் வரை தரமாக இருப்பது மிக அவசியம். நம் வாழ்க்கையை எளிதாக்குவதிலும், பாதுகாப்பபானதாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் இந்தத் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவசரமான உலகத்தில்…

இயற்கையைக் காப்போம்; பேரழிவைத் தவிர்ப்போம்!

மனித இனம் தனது மூளையைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதலே பேரிடரை (பேரழிவை) எதிர்கொண்டுதான் வாழ்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இருபதாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பேரிடர்களில் சுமார் 18 லட்சம் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் சுமார்…

சுசீந்திரம் கோபுரத்தில் கழுவேற்றல் காட்சி!

வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் கோபுரத்தில் காணப்படும் சிற்பங்களில் கழுவேற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது.