Browsing Category

தினம் ஒரு செய்தி

உலக அளவில் பிரபலமான டூடுல் நாய்கள்!

ஒரு சிறந்த நண்பனைப் போலவும், பாதுகாப்பு அரணாகவும் இருக்கக் கூடிய இந்த டூடுல் நாய்கள், நாய் வளர்ப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.

நினைவில் நீடிக்கும் கருப்பு தினம்!

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் உச்சம்பெற்று பல்வேறு குரூர வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

கட்சிகள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டிய நேரம்!

‘மாற்றம் ஏற்படாதா?’ என்ற ஏக்கத்தில் மக்கள் வாக்களிக்கிறார்கள்! ஆனால், தாங்கள் தேர்ந்தெடுக்கும் அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றங்களையே மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படை மாற்றத்திற்கான பயிற்சி முகாம்!

மதுபானத்துக்கு அடிமையாகிக் கிடக்கும் ஆண்களும் பெண்களும் தான் தமிழகத்தை தலைகுனிய வைக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டோம் என்று பீத்துவதில் எந்தப் பொருளும் இல்லை.

அறிவியலின் வளர்ச்சி ஓர் உயிரின் அழிவில் இருக்கக் கூடாது!

ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ம் தேதி, ஆய்வகங்களின் நான்கு சுவர்களுக்குள் வெளிச்சம் தெரியாமல் அடைபட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான வாயில்லா உயிரினங்களுக்காக 'உலக ஆய்வக விலங்குகள் நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. 1962-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும்…

புதிய உலகை உருவாக்கித் தரும் புத்தக வாசிப்பு!

சுடர்மிகு அறிவால் மொழி, இலக்கியம், பெண் விடுதலை, நாட்டுப்பற்று என பன்முகங்களில் கவிதை இயற்றி, பாடப் புத்தகங்களின் வழியே இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார் பாரதியார்.

கற்றலில் புதிய அணுகுமுறை!

மனிதனின் அறிவு, ஒழுக்கம், திறமை மற்றும் ஆளுமையை மேம்படுத்தி சமூகத்தில் முழுமையான ஆற்றல் மிக்கவனாக மாற்றும் கருவியே கல்வி எனப்படுகிறது. இது வெறும் படிப்பறிவை மட்டுமல்லாது சிந்தனைத் திறன் வளரவும், நற்பண்புகள் பெறவும், தனிமனித வாழ்க்கையை…

கல்லீரல் காப்போம்; நலமுடன் வாழ்வோம்!

முந்தைய தலைமுறை கொண்டிருந்த நற்பழக்கங்களைக் கண்டறிந்து பின்பற்றினால் இது போன்ற உடலுறுப்பு பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.

‘நெல்’ ஜெயராமன் எனும் விவசாயப் போராளியைப் பின்பற்றுவோம்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையாக விளங்குவது உணவு. அல்லும் பகலும் அயராது பாடுபடுவது இதன் பொருட்டே ஆகும். உணவு உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழும் விவசாயம் மூலம், உலகின் பசிப்பிணியைப் போக்கும் அரும்பணியை செய்து வருகின்றனர் விவசாயிகள்.…