Browsing Category
பிரபலங்களின் நேர்காணல்கள்
உண்மையும் புனைவும் கலந்திருப்பதுதான் இலக்கியம்!
கேள்வி:
இலக்கியம் என்பதில் கற்பனை வேண்டும் என்பது ஒரு பார்வை... தாம் பார்த்த உண்மைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பது சிலர் கருத்து... உங்க்ள் பார்வை ?
எழுத்தாளர் இமையம் பதில்
நிஜமும் புனைவும் கலந்ததுதான் இலக்கியப் படைப்பு.…
ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?
வாசிப்பின் ருசி:
கேள்வி:
"தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?"
மணாவின் பதில்:
"மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை…
சினிமாத் துறையில் இருக்கும் அற்புதமான மனிதர்கள்!
எஸ்.வி.ரங்காராவ் உருவத்திலும் சரி, நடிப்பிலும் சரி கம்பீரமான நடிகர். அவருடன் சில படங்களில் மட்டுமே நான் நடித்திருக்கிறேன்.
கண்ணுக்குத் தெரியாத திரை போலத்தான் ஜாதி!
கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகம், அதை எழுதுவதற்கான நோக்கம், மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும்…
பாலசந்தர் கண்கலங்கிய தருணம்!
கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு - 4
தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் அவர்களை நான் முதலில் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது.
அப்போது பெரும் சிக்கலான மனநிலையில் இருந்தார் பாலசந்தர்.
பிரபல நடிகரின் தந்தை,…
நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?
இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால், கோவையில் நடந்த விவசாயிகள் தொடர்பான மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இயற்கை விவசாயம் பற்றிய…
எல்லாப் பிரச்சனைகளும் அதுக்கான தீர்வோடுதான் ஆரம்பிக்கும்!
தனது நகைச்சுவைப் பேச்சால் பட்டிதொட்டி முதல் ஃபாரின் வரை ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி,
பட்டிமன்றம், பாட்டுமன்றம், அரசியல், பொதுக்கூட்டம் என எப்பொழுதும் தன்னை பொதுவெளியில் மிகுந்த ஈடுபாட்டுடன்…
என் பாடல்கள் இப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது மகிழ்ச்சியே!
தேனிசைத் தென்றல் தேவா பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் இருந்து ஒரு பகுதி.
கேள்வி: தேவா என்றாலே கானா பாடல்கள் என்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. அந்த அடையாளம் உங்களுக்கு சரியாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா?
பதில்: நான் இசையமைக்க வந்து பல…
வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கணும்!
மதுரையில் நண்பர் திரு மு.ராமசாமியின் வீட்டில் தான் முதன்முதலாக திரு.கோவை ஞானியைச் சந்தித்தேன்.
வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும், நரைத்த தலையுமாய் இருந்தபோதும் முகமெல்லாம் அடிக்கடி சிரிப்பு வந்து நகரும் முகத்தோடு தான் இருந்தார். …
வாழ்க்கை – சமூகத்தால் கட்டமைக்கப்படும் தனிமனித இயங்கியல்!
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மறைந்த எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அளித்த பதில்கள்.
கேள்வி:
நவீனக் கவிதை தனிமனித சுயம் சார்ந்த மையம் கொண்டே பெரும்பாலும் இயங்கி வந்துள்ள போது தமிழ், தமிழர் என ஒரு கூட்டுமையம் உங்கள் கவிதைகளில் உள்ளது.…