Browsing Category
நூல் அறிமுகம்
திராவிடச் சான்று: எல்லீசும் திராவிட மொழிகளும்!
நூல் அறிமுகம்:
* இந்தியாவிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாயாக இருப்பது சமஸ்கிருதம் தான் என்ற கொள்கையை தொடர்ந்து நிறுவி வந்த ஆரிய வைதீக கும்பலும் அதை அப்படியே வழி மொழிந்த பிரிட்டிஷ் மொழியாளர்களும் முதல் முறையாக அதிர்ந்து போன தருணம் தான் - 1856ல்…
ஒப்பனையில்லாத இயல்பான புன்னகை போதும்!
நூல் அறிமுகம்:
கவிஞரே தன் கவிதைகள் பற்றிச் சொல்வதுபோல, இவை எளிமையான வெளிப்பாடுகள்தான்.
ஆனால், உழுசால் செதுக்கிச் செல்லும் கொழுமுனையின் எளிமை. போலித்தனமோ, வெற்று ஆரவாரமோ சற்றும் இல்லாதவையே.
எனில், மழைப்…
பனிபடர்ந்த பூக்களின் அதிகாலையாக…!
சே.பிருந்தா 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
1999இல் 'மழை பற்றிய பகிர்தல்கள்'. 2009இல் 'வீடு முழுக்க வானம்', 2014இல் 'மகளுக்குச் சொன்ன கதை', 2022இல் 'நீயுறை மனது' ஆகிய தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இவை.
மனதில்…
சமூகநீதியை நிலைநாட்டுமா சாதிவாரிக் கணக்கெடுப்பு?
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் குறித்து வரலாற்றுத் தரவுகளுடன் ஆவணப்படுத்தியுளளார் ஆனந்த் டெல்டும்டே.
பேராசிரியரும் மனித…
திரையெல்லாம் செண்பகப் பூ!
நூல் அறிமுகம்:
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அதிலும் பெண்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் தருவது திரைப்படங்கள்.
1980-90களில் வெளியான…
அன்பும் அறிவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!
வீட்டுச் செடியில் அன்றைக்கு மலர்ந்த மலரைத் தனியாக நின்று பாருங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறையும்.
அது இன்னொரு உயிரின் வாழ்வை, இருப்பை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவம்தானே?
மனப்பிறழ்வானவர்களை எப்படி நடத்துகிறோம்?
நெஞ்சொடு கிளத்தல் - மனநலம் குன்றிய சிறு பெண்ணுக்கு நடந்த அத்துமீறலும் அதைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிப்பதே அந்த நாவலின் மையம்.
அம்பேத்கரின் ஆசான் புத்தர்!
நூல் அறிமுகம்:
புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாக பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார்.
தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையை…
பண்டிதர் அயோத்திதாசர் யாருக்கானவர்?
நூல் அறிமுகம்:
அயோத்திதாசர் யார்? அவரை எப்படிப் புரிந்துகொள்வது? அவர் யாருக்கானவர்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியவற்றை இன்றைய தேதியில் எப்படி உள்வாங்கிக் கொள்வது?
அவர் கட்டமைக்கும் வரலாற்றிலிருந்து, அவர்…
ஜாதியற்ற சமூகத்தின் அவசியம்!
நூல் அறிமுகம்:
சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது.…