Browsing Category
நாட்டு நடப்பு
“மகாபிரபு, நீங்க இங்கேயும் வந்திட்டீங்களா?“
உலகில் கொசுக்கள் இல்லாத இடங்கள் இரண்டே இடங்கள்தான். ஒன்று தென் துருவமான அண்டார்ட்டிக். இன்னொன்று அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ்லாந்து நாடு.
ஐஸ்லாந்து, குளிர்காலத்தில் தட்பவெப்பநிலை 1 டிகிரி சென்டிகிரேடு வரை சில்லென இருக்கும். கோடையில் 11…
தஞ்சை பெசண்ட் அரங்கு காப்பாளர் தாஸ்: எளியவர் ஆனால் உயரியவர்!
1988 ஆம் ஆண்டு, நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு (ஐந்தாம் ஆண்டு) படித்து முடிக்கும் நிலையில் என்னுடைய முதல் தனி நபர் ஓவியக் காட்சியை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடத்தினேன். அப்போது அங்கு அரங்கு காப்பாளராக இருந்தவர்…
தீபாவளியின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடி!
தீபாவளியை முன்னிட்டு ஜவுளி, நகை, வணிகப் பொருட்கள், போக்குவரத்து உள்ளிட்ட சகலத்துக்கும் இந்திய அளவில் ஆன செலவு ரூ. 5 லட்சம் கோடி.
ஏழ்மையே இல்லாத நாள் எப்போது வரும்?
அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்:
மனித வாழ்வியலில் ஒருவனுக்குக் கிடைக்கும் மீளா சாபம் வறுமை. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும்,…
‘இருமல்’… எச்சரிக்கை தேவை!
தமிழகத்தில் தற்போது வெயிலும் மழையும் கலந்து கட்டி அடிப்பதால் திரும்பும் இடங்களிலெல்லாம் இருமல் சத்தம் கேட்கிறது.
மருத்துவமனைகளில் காய்ச்சலுடனும் இருமல் மற்றும் சுவாசத் தொடர்புகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.…
சவால்களை சமாளிப்பாரா சுப்மன் கில்?
இந்திய அணியைத் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் தக்கவைக்கும் சவாலான பணியும் அவரது தலையில் சுமத்தப்பட்டுள்ளது. அதை அவர் எப்படி சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நேற்று ஜல்லிக்கட்டு, இன்று கரூர்!
தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ள கரூர் உயிரிழப்பு வழக்கு, தற்போது நீதிபதி அஜய் ரஸ்தோகி கைக்குச் சென்றிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது.
பெருஞ்செலவுடன் நம்மைக் கடக்கும் தீபாவளி!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தீபாவளி என்றாலே களை கட்டும் கல்லாக்கள்.
தீபாவளிப் பண்டிகை என்றதும் சுமார் ஒரு மாதத்திற்கு அதற்கான பரபரப்புத் துவங்கிவிடுகிறது.
விதவிதமான துணிக்கடை விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் நாளிதழ் மற்றும்…
தகுதியான வீரர்களை உருவாக்குவதே இலக்கு!
இந்தியக் கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று (09.10.2025) மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.…
கடவுளின் பெயரால்…!
ஒரு குற்றவாளி, கடவுள் சொல்லித்தான் இந்தக் குற்றச் செயலை செய்தேன் என்று சொன்னால், மாண்புமிகு நீதிமன்றங்கள் அந்தக் குற்றவாளியை மன்னித்து கடவுளின் பெயரால் விடுவித்து விடுமா?