Browsing Category

இலக்கியம்

இந்த நூலை வாசித்தால் காந்தியைக் கண்டறியலாம்!

காந்திக்கு எவ்வளவு புகழ் மாலைகள் சூட்டப்பட்டனவோ, அவ்வளவு கண்டன விமர்சனங்கள், பழிப்புகள், வசவுகளும் வந்தன. பத்தாம்பசலி, ரீஆக்‌ஷனரி, பூர்ஷ்வாவாதி, என்ன கிழித்தார் காந்தி என ஏராள சொல்லடிசூடல்களும் வரவே செய்தன.

வாசிப்பை மறக்கும் இந்தியர்கள்!?

காப்பியங்கள், நீதி நூல்கள், புராணக் கதைகள் என்று எழுத்துடனும் இலக்கியத்துடனும் கலந்த வாழ்க்கை இந்தியர்களுடையது. வடக்கே ராமாயணம், மகாபாரதம் என்று ஆரம்பித்து தெற்கே திருக்குறள், கம்பராமாயணம் வரை இந்தியர்களின் வாழ்வு இலக்கியத்தால் நிறைந்தது.…

தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய வ.அய்.சு!

தமிழ் வளர்ச்சிக்குச் சிறப்பாகத் தொண்டாற்றியவர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர், ஆராய்ச்சி நெறிமுறைகளில் முதிர்ச்சியுடன் செயல்பட்டவர், சிந்தனையும் செயலும் தமிழுக்காகவே என வாழ்ந்தவர் வ.அய்.சுப்ரமணியம். ஈழத்…

மனிதர்களை ஜனநாயகப்படுத்தும் புத்தகங்கள்!

ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் உள்ளிட்ட தமிழின் முதன்மையான படைப்பாளிகள் அனைவரும் பட்டினியின் குரூரத்தை எழுதியிருக்கிறார்கள்.

அறிந்துகொள்ளப்பட வேண்டிய ஆளுமைகள்!

நூல் அறிமுகம் : * திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநாவுக்கரசு அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடி ஆளுமைகளின் 'திராவிட இயக்க வேர்கள்' என்ற தலைப்பில் எழுதியிருந்த படைப்பு பற்றி எனது நூல் அறிமுகவுரையை சமீபத்தில் பகிர்ந்திருந்தேன். *…

உறங்காத மழை நாளில் உள்மனக் கீறல்!

நூல் அறிமுகம்: நிலவு ஒரு கதை சொல்லி! ஆசிரியர் குறிப்பு: காரைக்குடி-செக்காலையில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரைப்பாடலாசிரியர். இதுவரை 15 கவிதைத்…

ஓடாத ஒரு நொடி வாழ்நாள் முழுக்கத் துரத்துகிறது!

நாம் சிலரை அமைதியானவர் என்று அழைக்கிறோம். உண்மையில் அவர்கள் அமைதியாக இல்லை. அவர்கள் உள்ளே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் கேட்காத நீதிமன்றத்தில் தங்களைத் தாமே விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காமராஜர் – மறக்க முடியாத மாபெருந்தலைவர்!

காமராஜரின் நிர்வாகத் திறன், பழகும் தன்மை, எளிமை என அவரது பண்புகள் குறித்து சின்னக்குத்தூசி என்ற திருவாரூர் தியாகராஜன் தொகுத்து எழுதிய நூல்.

பயன்தரும் மரங்களாகவே பயணிப்போம்!

வாசிப்பின் ருசி: "கனிகள் இருக்கும் மரத்தின்மீது தான் கற்கள் எறியப்படும்; அதற்குப் பயந்து முள்செடியாகவா மாற முடியும்? ஓங்கி வளர்ந்த கனிமரமாகவே இருங்கள்." - எழுத்தாளர் கே.எஸ்.குப்புசாமி எழுதிய 'கத்தியின்றி ரத்தமின்றி' நூலிலிருந்து...…