மூங்கில் பொருள் தயாரிப்பு: மாதம் ரூ.2 லட்சம் வருமானம்!

ஒடிசாவைச் சேர்ந்த சாந்தினி கென்டல்வால், கடந்த ஆண்டு ஈகோ லூப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார். பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூங்கில், சபாய் புல் மற்றும் பனை ஓலைகளால் உருவான பொருட்களைத்…

ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லர்!

வேலன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் த்ரில்லர் படம் 'வெப்'.  அறிமுக இயக்குநர் ஹாரூன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். நான்கு நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி'…

உள்ளாட்சித் தேர்தல்: முகவர்களுக்கு புது அடையாள அட்டை!

- மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முகவர்கள் மாநிலத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டையுடன் மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையும் தேவை என மாநில தேர்தல்…

கொரோனாக் காலம்: இலவச மனநல ஆலோசனை!

கொரோனா தொற்று எல்லா வயதினர் மத்தியிலும் மனநல பிரச்சனைகளை அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா காலத்தில் மனநல ஆலோசனை வழங்குவது அவசியம் ஆகிறது. இதற்காக தேசிய அளவில் தொலைபேசி வழி மனநல ஆலோசனைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. பெங்களுரில் உள்ள தேசிய…

கடந்து போகும் பட்ஜெட்!

இன்றைய 'நச்' **** கொரோனா பலருடைய வாழ்வாதாரங்களை துளைத்து வெறுமையில் ஆழ்த்தியிருக்கும்போது, பெய்யா மழைமேகம் போல எதிர்கால புள்ளி விவரங்களுடன் நிகழ்காலத்தைக் கடந்து போகிறது மத்திய பட்ஜெட்.

நவீனமாக மாறும் பாஸ்போர்ட்!

கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ-பாஸ்போர்ட் அறிமுகமாகிறது. இந்த வகை பாஸ்போர்ட்டில் அந்த நபர் இதுவரையிலும் பயணம் செய்த நாடுகள், தங்கிய நாட்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இதனால், அவர்கள் செல்ல…

நண்பர்கள் ஒழுங்குபடுத்திய எனது வாழ்க்கை!

- தனது நண்பர்களைப் பற்றி டாக்டர் காளிமுத்து “என்னுடைய வளர்ச்சி, உயர்வுக்கெல்லாம் என் உறவினர்களை விட, நண்பர்கள்தான் காரணம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமுத்தேவன்பட்டி என்கிற சிறு கிராமத்தில் என்னுடன் பழகின நண்பர்கள் இப்போதும் தொடர்பு…

அண்ணாவின் வாழ்க்கை நமக்கான செய்தி!

- எம்.ஜி.ஆர். “அண்ணா அமைத்த கழகத்திலிருந்து நான் 1972 அக்டோபரில் தூக்கி எறியப்பட்ட பிறகு, தமது அமைப்பின் பெயரிலும் கொடியிலும் கொள்கையிலும் செயல் திட்டங்களிலும் அண்ணாவே நீக்கமற நிறைந்திருப்பார் என்பதனை அண்ணாவின் பகைவர்கள்கூட…

தன்னம்பிக்கையான தலைமுறையை உருவாக்குவோம்!

சிலருக்கு எதற்கொடுத்தாலும் பதற்றம் ஏற்படும். அதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சரி செய்யாவிட்டால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை உண்டாக்கும். ஒரு விஷயத்தில் அளவுக்கு அதிகமாக…