64-வது கிராமி விருது பெறுவோரின் முழு பட்டியல்!

இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று காலை கோலாகலமாக தொடங்கியுள்ளது. 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள…

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மக்கள் பாதிப்பு!

- மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு மக்களவையில் இன்று பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 கி.மீ.க்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை. சென்னை…

எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு மனு!

- முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க. அமைப்பு செயலாளர்…

இந்திய ஜனநாயகமும் உலக நாடுகளின் சிக்கல்களும்!

நேற்றைக்கு பாகிஸ்தானில் ஆட்சி கலைக்கப்பட்டது. இதுவரை அங்கு 22 அதிபர்கள் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முழுமையாக ஆளமுடியாமல் போயுள்ளனர். இலங்கை நிலைமை நமக்கு நன்றாகத் தெரியும். வங்கதேசத்திலும் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்த வண்ணம் இருக்கிறது.…

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து வஞ்சகரின் செயல்களுக்கு வாள்முனையில் தீர்ப்பளித்து அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடங்கொடுத்து அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா? அதிசயம் பார்த்தேன்…

சாதிப் பாகுபாட்டை ஒழிக்கும் விளையாட்டு!

- நடிகர் விஜய் சேதுபதி 71-வது சீனியர் தேசிய கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கின. ஏப்ரல் 10 வரை நடைபெறும் போட்டிகளில், ஆண்கள் பிரிவில் 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும், பெண்கள் பிரிவில் 15…

அன்பை இழந்துவிட மனமில்லை!

ஒரு கவிதையை எழுதி முடிக்கும் வரை என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது. ஆக, தற்கொலையைத் தவிர்க்கவே தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இந்த மழையை நான் விரும்புகிறேன், என்னை சில்லிட நனைக்கிறது. இந்த மழையை நான் விரும்புகிறேன், என்…

புலமைப்பித்தனின் விரல்களில் முத்தமிட்ட எம்ஜிஆர்!

புலவர் புலமைப்பித்தன் கவிஞர் பழனிபாரதியிடம் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்வு! ‘அடிமைப் பெண்' படத்திற்கு சங்கக் கவிதையைப் போல் ஒரு மெல்லிய காதற்பாடல் வைக்கலாம்; புலவர் புலமைப்பித்தனை எழுதச் சொல்லலாம் என்றாராம் எம்.ஜி.ஆர். அந்தப் பாடல்தான் “ஆயிரம்…

தமிழ்த் தாய் வாழ்த்தை அளித்த அறிஞர்!

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ஆம் ஆண்டு…

ஹலோ துபாயா?

நூல் வாசிப்பு: தமிழில் ஹெர் ஸ்டோரிஸ் என்ற புதிய பதிப்பகம் உருவாகியுள்ளது. பெண்களின் குரல்கள் பிரதிபலிக்கும் படைப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட நூல்களில் ஒன்றுதான் ‘தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்’. எழுதியவர்…