Browsing Category
சினி நியூஸ்
ஜேசுதாஸ் தான் என்னுடைய குரு!
மிகவும் அபூர்வமாக சின்னத்திரையில் சிலர் மனம் திறந்து பேசுவதைக் கேட்க முடிகிறது. அப்படி ஒரு அனுபவத்தை புதுயுகம் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.
அதில், தன்னுடைய பல்வேறுபட்ட அனுபவங்களை மிகவும் ரசனையுடனும் நகைச்சுவை உணர்வுடனும்…
இசையும் சினிமாவும் இதயபூர்வமானவை!
‘பீட்சா’, 'ஜிகர்தண்டா', இறைவி, ‘பேட்ட’, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'ரெட்ரோ' போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனது 10-வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இதை, சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா…
உண்மையாய் இரு; உயர்வு வரும்!
ஜாக்கி சானின் வாழ்வியல் அனுபவ மொழிகள்:
துவக்கத்தால் துவளாதே :
ஜாக்கி தனது துவக்கக் காலத்தில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தியவர். இன்றைக்கு ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.
செய்வதை சிறப்பாக செய் :
ஆரம்ப காலத்தில் ஸ்டண்ட்களில்…
எங்க ஓட்டு மட்டும் மணக்கும்!
நச் திரைமொழி :
போட்டியிடும் வேட்பாளர் வாக்காளரிடம் :
“தள்ளிநில்லுவே.. உடம்பு வீச்சமடிக்குது...”
வாக்காளர் :
ஆமா இப்ப எங்க உடம்பு மட்டும் வீச்சமடிக்கும். எங்க ஓட்டு மட்டும் மணக்குமோ?
- 1981-ம் ஆண்டு கே.பாலசந்தர்…
சாதுக்களின் வேடத்தில் சரிந்த சாம்ராஜ்யங்கள்!
‘நச்’ திரைப்பட மொழி:
“சாதுக்கள் வேடத்திலே தான் பல சாம்ராஜ்யங்கள் சரிந்திருக்கின்றன”
“பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்”.
“பொன்னும், மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே முத்தே தமிழ்ப் பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி,…
விபத்தில் இழந்த கால்; வாழ்க்கையை மாற்றிய மயூரி!
மும்பையில் பிறந்து வளர்ந்த ஒரு பதினாறு வயதுப் பெண். கலைகளின் மீது தீராத தாகம் கொண்ட அந்தப் பெண்ணின் கனவுகள் அனைத்தும் நடனத்தை சுற்றியே அமைந்திருந்தன.
1981-ம் ஆண்டு, கோடை விடுமுறையில் தமிழ்நாட்டிற்குச் சுற்றுலா செல்லலாம் என்று…
முடியவே முடியாது என்ற பாரதிராஜா; முயற்சித்த பாக்யராஜ்!
70-களிலும், 80-களிலும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் கவுண்டமணி. பேச்சுக்கு பேச்சு கவுண்டர் கொடுக்கும் அவரிடம் யாரும் பேசி ஜெயிக்க முடியாது. இதுதான் நாம் கவுண்டமணி பற்றி அறிந்தவை அது உண்மையும் கூட.
ஆனால் அதே கவுண்டமணி பகலும்,…
காமத்துப் பாலில் ஒளிந்திருக்கும் காதல் ரகசியம்!
திருக்குறள் காமத்துப்பாலில் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வரும், ஒரு தலைவன் தன் தலைவியுடனான தாம்பத்தியத்திற்கு பிறகு வியந்து சொல்வதாக அமைந்துள்ளது.
விஜய் – சூர்யா இணைந்து நடித்த ‘நேருக்கு நேர்’ படத்தில்,…
எம்.வி.ராஜம்மா: கர்நாடகம் தந்த முதல் கதாநாயகி!
எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் சூப்பர் ஸ்டார்களாக உருவானபோது, எம்.வி.ராஜம்மா, அவர்களுக்கு அம்மாவாக நடித்தார். கர்நாடகம் தந்த முதல் கதாநாயகி!
மறக்க முடியாத படமாக மாறிய ‘துலாபாரம்’!
யதார்த்தமான கதையை நேர்த்தியாகப் படமாக்கியிருப்பதுதான் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் ‘துலாபார’த்தை மறக்க முடியாத படமாக வைத்திருக்கிறது.