பிறரை மகிழ்விக்க சிறு புன்னகை ஒன்றே போதும்!

இன்றைய நச்: பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதைவிட முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்! - வள்ளலார் #வள்ளலார் #vallalar_quotes

நரேந்திர மோடி எனும் ‘பாஜகவின் நவீன சிற்பி’!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எழுத்தாளர் அஜய் சிங் எழுதிய ‘பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி - நரேந்திர மோடி’ ஆங்கில நூலின் தமிழாக்கப் பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது.…

திரையுலகில் தொடர்ந்து இயங்கும் அமீர்கான்!

அமீர்கான் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவர். புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சமூக விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டுபவர். சமகாலச் சமூக, அரசியல் மீதான அவரது கடந்த கால…

இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி சாத்தியமா?

நூல் அறிமுகம்: வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே…

ராஜா வருகையால் நிறைவேறிய கனவு!

தெலுங்கில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கும் தேவிஸ்ரீ பிரசாத், ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். செல்லமாக இவரை டிஎஸ்பி என்று அழைக்கிறார்கள். (எம்.எஸ்.வி. மாதிரி) இவர் இளையராஜாவின் தீவிர ரசிகர். பக்தர் என்றும் சொல்லலாம்.…

ரஜினிக்காக உருவான ’அம்மன் கோவில் கிழக்காலே’!

ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் முக்கியமானது ராஜாதி ராஜா. ரஜினி இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் 1989 மார்ச் மாதத்தில் வெளியானது.

டக்ளஸின் புதிர் பிராந்தியப் படைப்புலகம்!

- சி. மோகன் இது, சி. டக்ளஸ் 1991-ல் வரைந்த உருவ ஓவியம். இதிலிருந்து விரிந்து செழித்ததுதான், இன்று நம்மால் அறியப்படும் டக்ளஸின் புதிர்ப் பிராந்தியப் படைப்புலகம். நவீன மனிதன் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான கேள்விகளோடும் புரிதல்களோடும்…

மாணவர்களிடம் வஉசி.யை கொண்டுபோய் சேர்க்க வேண்டும்!

ரெங்கையா முருகன் நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் திருநெல்வேலி எழுச்சி குறித்த கருத்தரங்கு மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தது இந்துக் கல்லூரி நிர்வாகம். கல்லூரி சார்பாக நல்ல முறையில் வரவேற்பு நிகழ்வை கல்லூரி முதல்வர் முனைவர்…

எந்தக் காலத்துக்குமான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ்!

எழுத்தாளர் இந்திரன் ஜெர்மனியில் 1818-ல் பிறந்து 1883-ல் லண்டனில் மறைந்த கார்ல் மார்க்ஸ் எனும் உலக சிந்தனையை மாற்றிய மாபெரும் சக்தி, நிஜ வாழ்க்கையில் வறுமையில் உழன்றது என்பது உண்மையே. பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளில் கிடைத்த சொற்ப…

கடந்துபோவதே நல்லது!

இன்றைய நச்: பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள்; வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள்; புத்திசாலிகள் எதையும் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்