எது நேரினும் மனிதம் காப்போம்!

வாசிப்பின் ருசி:

“நான் மனந்தளரவில்லை, நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கைதான். என்னைச்சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள்; அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும், எந்த துயரம் நிகழ்ந்தாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் – அதுதான் வாழ்க்கை; அது தான் மகத்தான சவால். “

– தஸ்தாயெவ்ஸ்கி.

சைபீரியாவில் சிறை தண்டனை அனுபவிக்கப் போவதற்கு சற்று முன்னர் தன் சகோதரர் மிகையீலுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.

You might also like