Browsing Category

சமூகம்

தினசரி வாழ்வைச் சீராக்கும் ‘பிக்னிக்’!

‘பிக்னிக்’ என்பது சிறு பயணம். ட்ரிப், டூர், ஜர்னி போன்ற வார்த்தைகளில் இது பெருமளவில் விலகி நிற்கும். அருகிலுள்ள ஒரு சுற்றுலா தலம் அல்லது சிறப்பான இடத்திற்குச் செல்வது தான் ‘பிக்னிக்’. அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக இணைந்து…

வெற்றியின் ரகசியம் உங்கள் கையில்!

நம்முடைய வாழ்வில் ஏன் சிலர் மட்டும் முன்னேறுகிறார்கள்? உண்மையான காரணம் இதுதான். "நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை தொடங்குகிறார்கள், ஆனால், சிலர் மட்டும் பெரிய வெற்றி அடைகிறார்கள்! ஏன்?" இந்த பத்து காரணங்களைப்…

காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!

உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம். உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு மிகவும் முக்கியம். உணவை உற்பத்தி செய்யும் தாவரங்கள், அதனை உற்பத்தி செய்ய…

நூறு வயதைத் தொட்ட காந்தியப் போராளி!

சமுதாயச் சிந்தனையுடன் 100 வயதை எட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு மகத்தான காந்தியப் போராளி; அவா் அனைவருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கு.

தமிழ்த்தாய் – ஒரு மொழிக்கு சிலை வைக்கலாமா?

1891இல் தமிழ் எனும் ஒரு மொழியை, ஒரு தமிழ்த் தாயாக முதல் முதலில் உருவகப்படுத்தியவர் மனோன்மணியம் சுந்தரனார் (1855 – 1897). இவர் தனது மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதினார். இது எம்.எஸ். விஸ்வநாதனால்…

மீட்டெடுக்கப்படுமா மகாபாரதக் கதை சொல்லல்?!

பாரதம் கதை சொல்லவந்திருந்தார் உலகநாதன். தெருவில் இருந்து அவரை மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்து வந்தார்கள். எனக்குப் புதிய அனுபவம். எங்க ஊர்ப்பக்கம் கூத்தும் கதை சொல்வதும் கிடையாது.

குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு!

ஜூன் 12:  உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் உலகில் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். உலகில் 10ல் ஒரு குழந்தை தொழிலாளியாக உள்ளது. இதில் 72 கோடியுடன் ஆப்ரிக்கா முதலிடத்திலும், 6.2 கோடியுடன் ஆசியா பசிபிக் இரண்டாவது இடத்திலும்…

ஏசியின் வெப்ப நிலை: மத்திய அரசு கட்டுப்படுத்துவது ஏன்?

வீட்டில் ஏர் கண்டிஷனர் வைத்திருப்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான விஷயமாக கருதப்பட்டது. ஆனால் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது ஏசி என்பது ஒவ்வொரு வீடு மற்றும் வணிக வளாகத்திலும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இந்த நேரத்தில்தான் ஏசி…

கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?

அளவுக்கு அதிகமான மக்கள் திரள் நிறைந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டால், நாம் அங்கம் வகிக்கும் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகிறது என்பதை அறிய வேண்டும். நீங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்கிறார்கள் என்றால் ஒரு சதுர…

ராப் – அடக்கப்பட்ட உணர்வுகள் வெடித்து வரும் ஓசை!

கலைக்கு மட்டுமே சாதி, மதம், இனம், மொழி தெரியாது. அனைத்துத் தரப்பு மக்களாலும் புரிந்துக் கொள்ளப்படும், உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று உள்ளது என்றால் அது கலை மட்டும் தான். அப்படி அந்த கலையைப் பயன்படுத்தி தங்களுக்கு நிகழ்ந்த…