Browsing Category
சமூகம்
வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன தொடர்பு?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜே.என்.யூ. பல்கலை.யில் பயின்ற ஆய்வாளர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி என்னை விசனப்பட வைத்தது.
அவர் கேட்ட கேள்வி - ‘வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’
இரண்டாவதாக ஒரு முக்கியமான…
மதிப்புமிகு குடிமகன்கள் ஏன் ஜி-பே பண்ணுவதில்லை?
மதுபானங்களை, பணத்தைக் கொடுத்து நேரடியாக வாங்குவார்களா, அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனையாக, அதாவது ஜி-பே மூலம் வாங்கி, அதற்கான சாட்சியத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்களா?
ரிங்குவுக்கு வேலை; யோகிக்கு சிக்கல்!
விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்களுக்கு அரசுத் துறையில் ஏதாவது ஒரு வேலை கொடுத்து, அவர்களைக் கவுரவிப்பது மத்திய, மாநில அரசுகளின் வழக்கம்.
அந்த வகையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தது உத்தரப் பிரதேச முதல்வர்…
முருக பக்தர்களின் தீவிர கவனத்திற்கு…!
“ஆலயம் செய்வோம்; அங்கே அனுமதியில்லை” - என்கின்ற வாசகம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. இந்தப் பாடலை எழுதியவர் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கவியரசர் கண்ணதாசன் தான்.
உலகம்…
தினசரி வாழ்வைச் சீராக்கும் ‘பிக்னிக்’!
‘பிக்னிக்’ என்பது சிறு பயணம். ட்ரிப், டூர், ஜர்னி போன்ற வார்த்தைகளில் இது பெருமளவில் விலகி நிற்கும்.
அருகிலுள்ள ஒரு சுற்றுலா தலம் அல்லது சிறப்பான இடத்திற்குச் செல்வது தான் ‘பிக்னிக்’. அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக இணைந்து…
வெற்றியின் ரகசியம் உங்கள் கையில்!
நம்முடைய வாழ்வில் ஏன் சிலர் மட்டும் முன்னேறுகிறார்கள்? உண்மையான காரணம் இதுதான்.
"நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை தொடங்குகிறார்கள், ஆனால், சிலர் மட்டும் பெரிய வெற்றி அடைகிறார்கள்! ஏன்?"
இந்த பத்து காரணங்களைப்…
காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!
உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம்.
உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு மிகவும் முக்கியம்.
உணவை உற்பத்தி செய்யும் தாவரங்கள், அதனை உற்பத்தி செய்ய…
நூறு வயதைத் தொட்ட காந்தியப் போராளி!
சமுதாயச் சிந்தனையுடன் 100 வயதை எட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு மகத்தான காந்தியப் போராளி; அவா் அனைவருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கு.
தமிழ்த்தாய் – ஒரு மொழிக்கு சிலை வைக்கலாமா?
1891இல் தமிழ் எனும் ஒரு மொழியை, ஒரு தமிழ்த் தாயாக முதல் முதலில் உருவகப்படுத்தியவர் மனோன்மணியம் சுந்தரனார் (1855 – 1897).
இவர் தனது மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதினார். இது எம்.எஸ். விஸ்வநாதனால்…
மீட்டெடுக்கப்படுமா மகாபாரதக் கதை சொல்லல்?!
பாரதம் கதை சொல்லவந்திருந்தார் உலகநாதன். தெருவில் இருந்து அவரை மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்து வந்தார்கள். எனக்குப் புதிய அனுபவம். எங்க ஊர்ப்பக்கம் கூத்தும் கதை சொல்வதும் கிடையாது.