Browsing Category

இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதா – தோல்வி ஏன்?

தொகுதி மறுவரையறை மசோதா (delimitation bill) தோல்வியுறும் என்பது ஓரளவு எதிர்பார்த்ததுதான். தற்போதைய மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை (காலியிடங்கள் நீங்கலாக) 540. சாதாரண மசோதாக்களை நிறைவைற்ற நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை போதுமானது. அதற்கு…

அதிகாரப் பகிர்வில் சமநிலையற்ற தன்மை!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப் பிரதேசம், பிஹார் முதலான வட மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை கணிசமாக உயரும். தேசிய அரசியலில் தென் மாநிலங்களின் குரலையும் செல்வாக்கையும் ஒடுக்கும் என அஞ்சப்படுகிறது.

நிறைவேற்றப்பட்ட மகளிர் சட்ட மசோதா!

செய்தி: மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது! - நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றம். கோவிந்த் கமெண்ட்: நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு, பல்வேறுக் கட்சிகளின் எதிர்ப்பையும்,…

உயரும் வாக்குகளின் மதிப்பு!

செய்தி: விமானத்தில் வந்து தேர்தலில் வாக்களிக்க 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்யும் மலையாளிகள்! கோவிந்த் கமெண்ட்: தேர்தலுக்காக 2 லட்ச ரூபாய் வரை செலவழித்து வாக்களிக்க தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு மலையாளிகள் வருகிறார்கள் என்றால், அவர்கள்…

ரங்கசாமிக்கு மீண்டும் வாய்ப்பு: புதுச்சேரி தேர்தல் நிலவரம்!

காங்கிரசில் இருந்து என். ஆர். ரங்கசாமி பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் எனும் கட்சியை எப்போது ஆரம்பித்தாரோ, அப்போதே காங்கிரசின் கதை முடிந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

டெல்லியைவிட்டு வெளியேறும் வெளி மாநிலத்தவர்!

செய்தி: காஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் வேலைவாய்ப்பு பாதிப்பு! - டெல்லியை விட்டு வெளியேறும் வெளி மாநிலத்தவர். கோவிந்த் கமெண்ட்: சிலிண்டர் தட்டுப்பாடே இல்லையென்று அடித்துச்சொல்லும் பாஜகவினர் டெல்லியைவிட்டு வேறு வழியில்லாமல், வெளியேறும்…

பாஜகவுடன் மல்லுக் கட்டும் காங்கிரஸ்: அசாம் நிலவரம்!

2016 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக 3–வது முறையாக ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க முனைப்பு காட்டுகிறது. ஹிமந்த பிஸ்வா சர்மா, முதலமைச்சராக இருக்கிறார்.

மேற்காசியப் போரை அரசியலாக்கக் கூடாது!

போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற குரல், அமெரிக்காவின் உள்ளிருந்து எழ ஆரம்பித்திருக்கிறநிலையில், மோடியும் அதையே பிரதிபலித்திருக்கிறார்.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு…!

செய்தி: ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளின்படி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது பணம் திருட வாய்ப்பில்லை! - வங்கி அதிகாரிகள் தகவல். கோவிந்த் கமெண்ட்: “டிஜிட்டல் பரிவர்த்தனையில் பணம் திருட வாய்ப்பில்லை“ என்று சொல்லும் ரிசர்வ்…