Browsing Category

நாட்டு நடப்பு

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: கீழடியில் அகழாய்வு நடக்க ஆரம்பித்ததிலிருந்தே எத்தனையோ தொன்மப் பொருட்கள் கிடைத்த மாதிரியே எத்தனையோ சர்ச்சைக்குரிய விஷயங்களும் வியப்புக்குரிய அம்சங்களும் கிடைத்திருக்கின்றன. சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள…

ரிங்குவுக்கு வேலை; யோகிக்கு சிக்கல்!

விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்களுக்கு அரசுத் துறையில் ஏதாவது ஒரு வேலை கொடுத்து, அவர்களைக் கவுரவிப்பது மத்திய, மாநில அரசுகளின் வழக்கம். அந்த வகையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தது உத்தரப் பிரதேச முதல்வர்…

45 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயம்!

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயண வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்துள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள சுபான்ஷு சுக்லா, “ஜெய் ஹிந்த்… ஜெய் பாரத் …” என்ற முழக்கத்துடன் சர்வதேச விண்வெளி…

சீனாவின் கொசு வடிவ ட்ரோன் – இந்தியாவுக்கு ஆபத்து!

எளிதில் நுழைய முடியாத குறுகலான பகுதிக்குள் பறந்து சென்று உளவு பார்க்கக்கூடிய வகையில் கொசு வடிவிலான மிகச்சிறய ட்ரோனை சீனா கண்டுபிடித்துள்ளது. ஆபத்தான பகுதிகளுக்கு சென்று சத்தமில்லாமல் உளவு பார்க்கும் வகையில் இந்த ட்ரோன்…

விண்வெளிக்குப் புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

தனது மனைவி காம்னாவுக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பிய செய்தியில், “நான் விண்வெளிக்குச் செல்ல உதவிய அனைவருக்கும் எனது நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். குறிப்பாக உனக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கு போய், எப்படி முடியுமோ இந்தப் போர்?

உலகத்தின் பார்வையில் ஏதோ இஸ்ரேலும், ஈரானும் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டுக் கொள்வது போலத் தெரிகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. ஈரான் தனித்து நின்று போர் செய்கிறது. இஸ்ரேலுக்கு கூட்டாக பல நாடுகள் உதவுகின்றன. இஸ்ரேலைத் தாக்க ஈரான் ஏவுகணைத் தொகுதி…

இந்தியா முதல் அமெரிக்கா வரை யோகா பயணித்த கதை!

ஜூன் 21: சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியாவின்…

முருக பக்தர்களின் தீவிர கவனத்திற்கு…! 

“ஆலயம் செய்வோம்; அங்கே அனுமதியில்லை” - என்கின்ற வாசகம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. இந்தப் பாடலை எழுதியவர் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கவியரசர் கண்ணதாசன் தான். உலகம்…

106 குழந்தைகள் பெற்ற டெலிகிராம் நிறுவன அதிபர்!

106 குழந்தைகளைப் பெற்றுள்ள பாவெல் டுரோவ், அவர்களுக்கான சொத்துகளையும் சேர்த்திருக்கிறார். அப்படி அவர் சேர்த்த சொத்தின் மதிப்பு இந்திய மதிப்புப்படி ரூ.1,46,200 கோடி.

இன்றைய உலகத்துக்கு அந்த காலத்திலேயே ஒரு முன்னோடி!

ஒட்டுமொத்த ஊடகங்கள், இலக்கிய வியாதிகளை எல்லாம் தன் வசம் வச்சிருந்து தற்போதைய உலகத்துக்கு அந்த காலத்திலேயே ஒரு முன்னோடியா இருந்திருக்கார் ராக்பெல்லர்.