Browsing Category

நாட்டு நடப்பு

பற்றி எரியும் மலர் தேசம்; மணிப்பூர் மோதலின் பின்னணி!

எந்தத் தரப்புக்கும் பாதிப்பு இல்லாத வகையில், நில உரிமை மற்றும் இட ஒதுக்கீடு குறித்த தெளிவான சட்ட ரீதியான தீர்வை மத்திய, மாநில அரசுகள் இணைந்து எடுக்க வேண்டும்.

மும்பைக்கு எதிராக பல சாதனைகளைப் படைத்த சிஎஸ்கே!

மும்பை அணியை எளிதாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வான்கடே மைதானத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

டிரம்பின் ஆபத்தான எச்சரிக்கை! 

செய்தி: ஹார்மூஸ் நீரிணையில் ஈரானியப் படகுகளை சுட்டு வீழ்த்துங்கள்! - அமெரிக்கப் படைகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே, ஹார்மூஸ் நீரிணையில் அண்மையில் இரண்டு இந்திய எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய…

சீரிய எழுத்துக்கள் நம்மை செதுக்கியிருக்கின்றன!

உலக புத்தக தினம் ஏப்ரல் 23 மக்களின் அறிவுத்திறனை தூண்டும் விளக்காகத் திகழ்பவை புத்தகங்கள். சிறு வயது முதலே புத்தகங்களினூடே பயணிக்கின்ற மனிதன், முழுமையான ஆற்றல் பெற்றவனாகிறான். சமுதாயத்தை எதிர்கொள்ளும் வலிமையை, கல்வியின் மூலம்…

ஐ.நா. சுட்டிக்காட்டும் பொருளாதார வளர்ச்சி!

செய்தி: இந்தியப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டும்! ஐ.நா அறிக்கையில் தகவல் கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த நிலையிலும், பல நாடுகள் கச்சா எண்ணெய்க்காக தவித்துவரும் நிலையிலும் கூட ஈரான்…

எம்.ஜி.ஆர். சொன்ன அறிவுரையைப் பகிர்ந்த ஸ்டாலின்!

தமிழகத்தின் மூலை முடுக்களில் அலறிய ஒலிபெருக்கிகள் மவுனமாகி விட்டன. ஒரு மாதத்துக்கும் மேலாக, மாநிலம் முழுவதும் சுழன்று வந்த தலைவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு பரப்புரையை முடித்து விட்டு, வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்.

வாக்காளர்களின் மேலான கவனத்திற்கு…!

ஜனநாயகத்தின் உயிர் உங்கள் வாக்குதான். அப்படி உயிரைப் போன்ற உங்கள் வாக்கிற்கு முன் யாரும் அளிக்கும் பணமோ, பொருளோ பெரிதானதல்ல. உங்கள் வாக்கிற்கு நீங்கள் மதிப்பு கொடுங்கள்.

மாதத்திற்கு 3000 ரூபாய் பிரதமர் மோடி அறிவிப்பு!

செய்தி: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 36,000 வழங்கப்படும். - பிரதமர் மோடி அறிவிப்பு கோவிந்த் கமெண்ட்: வாக்காளரின் ஓட்டுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் தனி மதிப்பிருக்கிறது. ஏறத்தாழ ஏலம் விடும் பொருளைப் போல…

விடாமல் தொடரும் திருப்பரங்குன்ற சோதனை!

செய்தி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்! - தென்காசி பிரச்சாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி. கோவிந்த் கமெண்ட்: திருப்பரங்குன்ற மலையில்…