Browsing Category
நாட்டு நடப்பு
பயணிகளுக்கு வாழ்த்துகள் சொல்லும் ‘ரோபோ’ நாய்!
செய்தி:
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளை வரவேற்கும் வகையில், நுழைவாயில் பகுதியில் நாய் வடிவிலான குட்டி 'ரோபோ' ஒன்று பயணிகளுக்குக் கை குலுக்கி வரவேற்று பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து வருகிறது.
கோவிந்த்…
தலைவனாகும் வாய்ப்புகளைத் தவறவிடுகிறாரா விஜய்?
எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வந்தபோது அவர் எத்தனை மிரட்டல்களை சந்தித்தார், வன்முறைகளை எதிர்கொண்டார். அதை மீறி எப்படிக் களம் கண்டு திரைப்படத்தை வெளியிட்டார் என்பது வரலாறு.
எகிறும் ஆம்னி பஸ் கட்டணம்…!
செய்தி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு.
“கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.”
- தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:…
லால் பகதூர் சாஸ்திரியின் கடைசி நாள்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள். லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை அதற்கு சிறந்தவொரு எடுத்துக்காட்டு.
கடவுளும் பிரபஞ்சமும்!
பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.
நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்!
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாக எல்லோமே நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது” என தெரிவித்துள்ளார்.
அப்போதிருந்த மொழிப்பற்று இப்போது இல்லை…!
என்னைப் பொறுத்தவரை 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தித் திணிப்பின் இரண்டாவது கட்டம் மொழித்திணிப்பின் மூன்றாவது கட்டம் என்றுதான் சொல்வேன்.
ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் சமஸ்கிருத மொழி தமிழை ஆக்கிரமித்தது. அப்போது…
டிரம்ப்பின் அடுத்த மூவ்: அலறும் உலக நாடுகள்!
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவை முழுதும் கைப்பற்றப்போவதாக அறிவித்துவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்கு எதிரி நாடுகள் மட்டுமின்றி, அதன் நட்பு - நேட்டோ - நாடுகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மறைமுகமான பதிலடி…!
செய்தி:
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை பல விஷயங்கள் குறித்து நேரடியாகவும் அதிரடியாகவும் பேசி வந்த ட்ரம்ப்,…
உலகளவில் வேட்டிக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த தமிழர்!
தமிழர் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் 'சர்வதேச வேட்டி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கு மூல காரணமானவர், ஏகாம்பரநாதன் என்ற தமிழர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1920, ஜனவரி…