Browsing Category

நேற்றைய நிழல்

கதை விவாதத்தின்போதே கவனிக்கப்பட்ட நடிப்பு!

அருமை நிழல்: 1974-ம் ஆண்டு கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த 'உங்கள் விருப்பம்' திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்திற்கான விவாதம் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது…

கட்சி வேறுபாடுகளை மீறி பலருடன் இருந்த நட்பு!

முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்துவின் நினைவு நாளையொட்டி சிறப்புக் கட்டுரை. *** “என்னுடைய வளர்ச்சி, உயர்வுக்கெல்லாம் என் உறவினர்களை விட, நண்பர்கள்தான் காரணம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமுத்தேவன்பட்டி என்கிற சிறு…

சினிமாவுக்கான பிம்பங்களை உடைத்த ’16 வயதினிலே’!

அருமை நிழல்: தமிழ்த் திரைப்பட உலகில் ‘16 வயதினிலே’ ஒரு மைல் கல். ‘திரைப்படம் என்றால் இப்படியெல்லாம் இருக்கும்’ என்ற கற்பிதங்களை உடைத்த படம். அன்றைய புதுவரவு இயக்குநர் பாரதிராஜா. அவரே கதை எழுதி, அவரே இயக்கிய மிகச் சில படங்களில், இந்தப்…

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்!

மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜனின் சுருக்கம்தான் எம்.கே.டி.. 1910 மார்ச் மாதம் 1 ஆம் தேதி பிறந்த இவர் சிறந்த கர்நாடக சங்கீத பாடகர். 1934 ஆம் ஆண்டு வெளியான பவளக்கொடி திரைப்படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார். அன்றைய காலகட்டத்தில் நடிகர்களே…

மக்களின் மனங்களைப் படித்தவர் காமராஜர்!

"காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர - வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர். மக்களின் புன்னகையை - பெருமூச்சை - கண்ணீரைப் படித்து அவர் பாடம் பெற்றார். முப்பது ஆண்டு - நாற்பது ஆண்டு - என்று மக்களிடம் தொண்டாற்றினால்தான் இந்தப்…

மழலைக் குரலில் எம்.ஜி.ஆரை மகிழ்வித்த ஷாலினி!

அருமை நிழல்: நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை திருமணத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் திருமதி. ஜானகி அம்மையாரும் கலந்து கொண்டார். இந்தத் திருமண நிகழ்வில் முன்னணி சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட…

நாகேஷ் என்ற கலைஞனை செதுக்கிய கே.பி எனும் சிற்பி!

''எதையும் மிகைப்படுத்திப் பேசப் பிடிக்காது. ஆனா, நாகேஷ் மாதிரி ஒரு கலைஞனை மிஞ்சுற ஆள் இந்தியாவிலேயே இல்லைனு சொல்வேன். அந்த மாபெரும் கலைஞனுக்கு பத்மஸ்ரீ பட்டம்கூடக் கிடைக்கலையேங்கிறது என்னோட மிகப் பெரிய ஆதங்கம்!'' - வருத்தத்தில்…

நடிகர் சங்க நிகழ்ச்சியை சிறப்பித்த சிகரங்கள்!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேசுகிறார். அருகில் நடிகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை பி.பானுமதி உள்ளிட்டோர் அமர்ந்திருக்கின்றனர்.

அ.மாதவையா: நினைவுகூரப்படவேண்டிய இலக்கிய முன்னோடி!

தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.

கொடைவள்ளல் கர்ணனின் மறுபிறவிதான் எம்.ஜி.ஆர்.!

‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம்…