Browsing Category
நேற்றைய நிழல்
வில்லன் நம்பியாரின் நிஜத் தோற்றம்!
அருமை நிழல்:
எம்.என்.நம்பியார் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர்.
இவர் வில்லத்தனங்களில் கூட அவ்வப்போது நகைச்சுவை எட்டிப்பார்க்கும்.
படப்பிடிப்பின்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் எம்.என்.நம்பியார் நகைச்சுவையாக நடித்துக்…
சிவாஜியைவிடத் தகுதியானவர்கள் யார்?
- கோமல் சுவாமிநாதன்
நம் நாட்டுக்காரன் கவனிக்க மாட்டான். ஒரு முறை கெய்ரோகாரன் ‘அவர்தானய்யா சிறந்த நடிகர்' என்று சொன்னான்.
எகிப்து அரசாங்கம் அவருக்கு விருது அறிவித்ததை, 'ஆஹா!' என்று ஆர்ப்பரித்துவிட்டு அடங்கி விட்டனர்.
இப்போது…
நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர்.எஸ்.மனோகர்!
தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்.
இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி…
அன்றைய நடிகர்களிடம் இருந்த எளிமை!
அருமை நிழல்:
அன்றைய தென்னிந்திய நடிகர் சங்க மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் கே.சுப்ரமணியம். மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த காலத்திலும் அவர்களிடம்…
உதவும் குணத்தில் ஒன்றிணைந்த உள்ளங்கள்!
தமிழ் சினிமாவில், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த நடிகர்கள் என்றால் அது,
1) கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணன்
2) திரு.எம்.ஜி.ஆர்
3) திரு.விஜயகாந்த்
- இவர்கள் மூவர் மட்டுமே.
இதில் சுவாரசியம்…
இவரைக் கொண்டாடத் தவறி விட்டோமோ?
ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதில், அவர் “நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது…
கொடைத் தன்மையில் எம்ஜிஆரின் வாரிசு!
அருமை நிழல்:
விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எளியவர்களுக்கு உணவளிப்பதில் அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் ‘ரோல் மாடல்’.
ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய…
விருதுகளை வெறுப்பது அன்றே துவங்கிவிட்டது!
படைப்பாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கவுரமான விருதுகளை, அரசுக்கு எதிரான தங்களின் போராட்டத்தின்போது திருப்பி அளிக்கப்படுவது இன்று நேற்று மட்டுமல்ல. கடந்த நூறாண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது. அதன்தொடர்ச்சி தான் தற்போதும் நிகழ்ந்து வருகிறது.…
சிவாஜியும் நானும் சாப்பாட்டுப் பிரியர்கள்!
நடிகை பத்மினியின் நெகிழ்ச்சியான அனுபவம்:
சிவாஜியின் மறைவிற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ்…
உன்னுடைய சுதந்திரத்தில் நான் தலையிட முடியாது!
- பத்திரிகையாளரிடம் சொன்ன அண்ணா
*****
- பி.சி.கணேசனின் ‘தலைவர்களுடன் எனது அனுபவங்கள்’ நூலிலிருந்து.
******
"அண்ணா முதலமைச்சரானபோது, நான் காமராஜரின் ‘நவசக்தி’ நாளேட்டில் ஆசிரியராக இருந்தேன். அண்ணாவின் தனிச்செயலாளர் ஒருவரின் ஊழலைப் பற்றி…