Browsing Category
நேற்றைய நிழல்
தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா!
எண்டோசல்ஃபான் எனும் நஞ்சின் தீங்கைப் பற்றியது அந்த ஆவணப்படம். ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
தமிழ் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கிய மணமகள்!
அருமை நிழல்:
1950 - களில் மலையாளத்தில் சுப்ரபா என்று ஒரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது. அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க நினைத்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.அதை அப்போதைய நண்பரான கலைஞரிடம் சொன்னார். பின்னர், சுப்ரபா நாடகத்தின் எழுத்தாளர்…
டான் க்விசோ – உலகை மாற்றிய கனவுக்காரன்!
முடியவே முடியாத கனவுகள்தான் விரட்டிப் பிடித்து வெற்றிக்கொள்ளவும், துரத்திப் பிடித்து நிஜமாக்கவும் சரியான கனவுகள் என்று டான் க்விசோ நமக்கு நினைவூட்டுகிறான்.
அன்பைப் பகிர்ந்துகொள்ளும் அண்ணனும் தம்பியும்!
இன்றைய சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடற்பட்டி என்னும் குக்கிராமத்தில், சாத்தப்ப செட்டியாருக்கும் விசாலாட்சி அம்மைக்கும் 23.11.1923-ல் மகனாகப் பிறந்தவர் ஏ.எல்.சீனிவாசன்
இவருடன் பிறந்த சகோதரிகள் அறுவர், சகோதரர்கள் மூவர். வரிசைப்படி இவர்…
“என் உறவை நான் மறவேன்!” – எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரும் திட்டத்திற்கான துவக்க விழா.
முப்பது கோடி ரூபாய்க்கான காசோலையைத் தமிழகம் சார்பில் ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் வழங்கியவர் பிரதமர் இந்திராகாந்தி.…
பாமர மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டிய வ.உ.சி!
1906ம் ஆண்டு சுதேசி ஸ்டீமர் கம்பெனி எனும் பெயரில் வ.உ.சி ஒரு கப்பல் கம்பெனியை பதிவு செய்தார். இதுகுறித்து ‘விவேகபாநு’ எனும் பத்திரிகையில் வ.உ.சி விரிவாக எழுதியுள்ளார்.
பூர்ணம் விஸ்வநானின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!
அருமை நிழல்:
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளன்று, அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியிலிருந்து ஒலிப்பரப்பாகிய தமிழ்ச் செய்தியில் ”ஆல் இண்டியா ரேடியோ... செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.. இன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது!’ என்று…
இந்தியாவில் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களில்…!
தமிழ்நாடு தவிர்க்க முடியாத பெயர் “தந்தை பெரியார்” தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் பெயர் “தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்ட நாள் இன்று.
1938 நவம்பர் 13 ஆம் நாள், தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு…
நினைவில் ததும்பும் நட்பு!
அருமை நிழல்:
1983-ம் ஆண்டு இயக்குநர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிவாஜி கணேசன், சரிதா நடிப்பில் வெளிவந்த இமைகள் திரைப்படம்.
திருப்பூர் மணி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.
குறிப்பு: பட…
படத்திற்காக பயிற்சி எடுத்துக்கொண்ட ரிக்ஷாக்காரன்!
அருமை நிழல்:
கறுப்பு வெள்ளைப் படங்கள் அதிகம் வெளியாகிவந்த அக்காலகட்டத்தில், பெரிய பட நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் முதல் வண்ணப்படத்தை எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க விரும்பின.
அந்த வரிசையில் சத்யா மூவிஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘ரிக் …