Browsing Category

நாட்டு நடப்பு

சி.எஸ்.கே. செய்ய வேண்டிய மாற்றங்கள்!

இன்று சென்னையில் நடக்கும் அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த போட்டியில் வெல்ல சிஎஸ்கே அணியில் செய்தாக வேண்டிய சில மாற்றங்கள்.

விஜய் பாணியில் பேசுகிறாரா சீமான்?

செய்தி: தமிழகத்தில் பாஜகவை ஆழமாக வேரூன்ற வைத்த கட்சி திமுக; வாஜ்பாய் ஆட்சியை 5 ஆண்டுகள் நிலையாக இருக்கச் செய்தது திமுக தான்; திமுக தான் பாரதிய ஜனதாவின் மெயின் டீம்! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவிந்த் கமெண்ட்:…

கஞ்சா புழக்கத்தின் பின்னணியில் ஆளும் கட்சியா?

செய்தி: தமிழகத்தில் கஞ்சா விற்பதே ஆளும் கட்சிக்குத் துணை நிற்பவர்கள் தான்! - சிவகாசி பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. கோவிந்த் கமெண்ட்: ரொம்பவும் நுணுக்கமாக மோப்பம் பிடித்து எடப்பாடி…

மாற்று எரிபொருளுக்கான தேவையை உணர்வோம்!

தேவை ஏற்படும்போது தான் தேடல் தொடங்கும் என்பதைப் போல, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கை எரிவாயு என்பது மீத்தேன் வாயுவை உள்ளடக்கிய ஒரு எரிபொருளாகும்.

மேற்காசியப் போரை அரசியலாக்கக் கூடாது!

போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற குரல், அமெரிக்காவின் உள்ளிருந்து எழ ஆரம்பித்திருக்கிறநிலையில், மோடியும் அதையே பிரதிபலித்திருக்கிறார்.

தவெகவில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுக!

ஜெயலலிதா, 1991 ஆம் ஆண்டு காங்கேயம், பர்கூர் என இரு தொகுதிகளில்  போட்டியிட்டார். அதன் பிறகு இரு இடங்களில் போட்டியிடும் கட்சித் தலைவர் விஜய்தான்

கூட்டணி முடிவுகள்; தொண்டர்கள் என்ன செய்வார்கள்?

கட்சிக்குத் தலைமை தாங்குவோர்களுக்கு இருக்கும் பொறுப்பை விட கட்சித் தொண்டர்களுக்கு இருக்கும் பொறுப்பும் செயல்பாடும் மிகவும் முக்கியம்.

குறைந்த பட்ஜெட்டில் கோடையைக் கொண்டாடலாம்!

ஆர்ப்பரித்து விழும் அருவி நீரைக் கண்டு ரசிப்பதும், அதில் குளிப்பதும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் எல்லோரும் எளிதில் செல்லக்கூடிய இயற்கையின் அழகை பறைசாற்றும் அருவிகள் சிலவற்றை பற்றி பார்ப்போம். கோனே அருவி சென்னையிலிருந்து…

என்ன தல? இந்த முறை அடி கொஞ்சம் பலமோ?

1979 ஜனவரி மாதம் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. மன்னர் ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அயாதுல்லா கொமேனி ஆட்சியைப் பிடித்தார். மன்னர் ஷா, ஈரானை விட்டு தப்பியோடினார்.