Browsing Category
நாட்டு நடப்பு
உலகின் பெயரே இல்லாத ஒரே ரயில் நிலையம்!
இரண்டு கிராமங்களுக்கு இடையிலான கௌரவப் பிரச்சினையாக மாறியதால், இரு தரப்புக்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்பட்டன.
டி20 உலகக் கோப்பை – 2026 ஒரு பார்வை!
2024 இறுதிப் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
வன்னி மரங்களை உயிர்போல் காக்கும் ராஜஸ்தான்!
இந்தியாவில் இதுவரை இல்லாத வரலாறாக மரங்களை வெட்டும் அரசை எதிர்த்து, ஒரு மாநில மக்கள் முழுவதும் ஒன்றாக திரண்டு போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்குள் தனி நாடாளுமன்றம், தனி தேர்தல்!
இந்த மலானா கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் சுமார் 9000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுமார் 350 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை இரண்டாயிரத்துக்கும் குறைவுதான்.
தமிழிலக்கியத்திற்கு தனிப்பாதையை அமைத்த புதுமைப்பித்தன்!
தமிழ் இலக்கிய உலகில் தனிப்பாதையை அமைத்து இன்றளவும் பேசப்படுபவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என எத்தளத்தில் இயங்கி இருந்தாலும் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தனின் பங்களிப்பு மகத்தானது.
டிரம்ப் தான் தீர்மானிக்கிறாரா?
செய்தி:
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எதிரொலியாக பங்குச் சந்தையில் எழுச்சி. ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம். வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4,200 புள்ளிகள் அதிகரித்தது வர்த்தகம்.
கோவிந்த் கமெண்ட்:
முன்பு அமெரிக்காவுக்கான…
அறிஞர் அண்ணா – ஓர் ஆசிரியர்!
1969 பிப்.3 - பேரறிஞர் அண்ணா என்னும் பேரொளி நம்மை விட்டு மறைந்த நாள்! ஆனால் அவர் காட்டிய பாதையும், ஊட்டிய சிந்தனையும் இன்னும் இந்த மண்ணில் நிலை பெற்று நிற்கின்றன!
அறிஞர் அண்ணா - ஓர் அரசியல் தலைவர், முன்னாள்…
சீனப் பழமொழியும் தமிழிசை பதிலும்!
செய்தி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை தாக்கல் செய்த பிறகு எழுந்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றபோது, “தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன கிடைத்திருக்கிறது” என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு, முன்னாள் ஆளுநரான…
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு!?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது ஆண்டாக இன்று (பிப்ரவரி-1) மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இதன்மூலம் 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்ச்சர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும்…
கருத்துக்கணிப்பை நம்புறவங்க இதைப் படிக்காதீங்க!
ஜார்ஜ் கேலப் என்பவர் கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்காகவே, "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஒப்பீனியன்" என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.