Browsing Category
கதம்பம்
ஓவிய ஆசிரியரின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள்!
மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஓவியர் ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன், உலகக் கோப்பை மாதிரியை பேப்பர் மற்றும் அட்டையால் உருவாக்கி அதில், தேசியக் கொடியின் வண்ணத்தைத் தீட்டியுள்ளார்.
நல்ல நண்பனை விரும்பினால், முதலில் நீ நல்லவனாய் இரு!
இன்றைய நச்:
* கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்ப்பார்க்கக் கூடாது.
* தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
* தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
* மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது.…
நாளை மீது நம்பிக்கை வை!
தாய் சிலேட்
நேற்றிலிருந்து கற்றுக்கொள்;
இன்றைக்காக வாழ்;
நாளை மீது நம்பிக்கை வை;
முக்கியமான விஷயம்
கேள்வி கேட்பதை நிறுத்தாதே!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அழிவின் விளம்பில் காஷ்மீர் வில்லோ பேட்கள்!
காஷ்மீர் வில்லோ பேட்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. ஆனால், வில்லோ மரங்கள் குறைவால் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடுகிறது.
தமிழர்களின் தற்காப்புக் கலைகளுக்கு உயிரூட்டிய எம்ஜிஆர்!
சிலம்ப வரிசைகள், அடிமுறைகளை தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி, சிலம்பக் கலையை இன்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் அழியாமல் இருக்கச் செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்.
அரசு சாரா அமைப்புகளின் முக்கியத்துவம்!
பிப்ரவரி 27 – உலக அரசு சாரா அமைப்புகள் தினம்
உலகளவில் நிகழ்ந்த பல முக்கியமான மாற்றங்களின் பின்னால் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பு பெருமளவில் இருந்து வருகிறது.
அரசு, தனியார் துறைகளுக்கு அடுத்தபடியாக ஒரு நாட்டின் வளர்ச்சியில் இவை…
விண்டேஜ் பஸ்ஸில் மெட்ராஸ சுத்தலாம்…!
ையின் உணர்வுகளை அசைபோடும் தருணங்களாக சென்னை உலா பயணம், மனதிற்கு உற்சாகத்தையும் குதூகலத்தையும் தருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன் பரம எதிரிகள்; இப்போது பங்காளிகள்!
‘அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை...
நிரந்தர நண்பர்களும் இல்லை‘
அரசியலில் மேடைகளில், கட்சித் தலைவர்கள் அவ்வப்போது உச்சரிக்கும் இந்த வார்த்தை தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலுக்குக் கனக் கச்சிதமாக பொருந்தியுள்ளது.
காவல் நிலையத்திற்கு இப்படி ஒரு ரோல்மாடலா?
ஹிட்லரின் வீட்டைக் காவல் நிலையமாக்கியிருக்கிறார்கள். அப்படியானால் அங்குள்ள காவலர்களும் ஹிட்லர் பாணியையே கடைப்பிடிப்பார்களா?
கூட்டணிப் பேச்சுவார்த்தை: துவக்கமே இப்படியா?
திமுக கூட்டணி எண்ணிக்கைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவரான காதர் மொய்தீன் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.