Browsing Category

கதம்பம்

பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சி!

வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்முகத்தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அழியும் நிலையில் உள்ள இனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும் ஐநா பொதுச் சபை, 2013 ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி இந்த தினத்தை அறிவித்தது.

குடிக்காத ஜென்ஸி இளைஞர்கள் எத்தனை சதவீதம்?

செய்தி: உலக அளவில் ஜென்சி இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை தவிர்க்கிறார்கள். - ஆய்வறிக்கையில் புதிய தகவல். கோவிந்த் கமெண்ட்: அறிக்கை கொடுக்கிறவர்கள் கூட குடிக்கிற 64 சதவீதத்தைப் பற்றிப் பேசாமல், குடிக்காத 36 சதவீதத்தைப் பற்றி…

பெருங்கதையாடல் நிகழ்வொன்றில் பவா!

பவா செய்யக்கூடிய எல்லா செயல்களிலும் நேர்த்தியும் தனித்தன்மையும் புலப்படும். அவரது வீடை அதற்கு சாட்சி. அவரது முழுக் குடும்பமும் கலை, இலக்கியம் என இயங்குகிறது.

இருட்டடிப்பு செய்யப்பட்ட நேரு – அம்பேத்கர் நட்பு!

நேரு - அம்பேத்கர் இடையேயான உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை.

உலகப் பாகுபாடு ஒழிப்பு தினம் சொல்வது என்ன?

மார்ச் - 1: உலக பாகுபாடு ஒழிப்பு தினம் உலக அளவில் உள்ள பாகுபாடுகளை ஒழித்து உலக மக்களின் மரியாதையான வாழ்க்கையை உறுதிப்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதே போல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக காட்டப்படும்…

‘தேசிய அறிவியல் தினம்’ – ஏன் தேவை? 

பருவநிலை மாற்றம் போன்ற உலகை அச்சுறுத்தி வரும் பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண குறியீடாகக் கொண்டாடுவதற்கு வடிவமைக்கப்பட்ட நாள்.

சுவையான உணவுக்காக உலகம் சுற்றும் வாலிபன்!

உணவின் சுவைக்காக உலகம் சுற்றும் வாலிபன். போகாத நாடுகள் இல்லை. பூமிப்பந்தின் சந்துபொந்துகளில் உள்ள சிறிய நாடுகளுக்கும்கூட மார்க் சென்றுவந்திருக்கிறார். அவரது யூ டியூப் சேனலுக்கு 11.6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்.

தாத்தா கொடுத்த ரூ.35,000 கடன்: கோடீஸ்வரனாகும் பேரன்!

1917-ம் ஆண்டில் சேத் ஜும்மா லால் ரூதியா, இங்கிலாந்து அரசுக்கு 35,000 ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார். இந்தக் கடனை சேத் ஜும்மா லால் ரூதியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதற்கான ஆவணத்தை அவரிடம் இங்கிலாந்து அரசு கொடுத்துள்ளது.

72 குண்டுகள் முழங்க மூத்த தோழருக்கு முழு அரசு மரியாதை!

நல்லகண்ணுவின் மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் அடுத்த 7 நாட்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் 3 நாட்களுக்கும் துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்